• HOME
  • AWARDS
  • Search
  • Help
Current time: 30-07-2018, 12:08 AM
Hello There, Guest! ( Login — Register )
› XXX STORIES › Tamil Sex Stories v
« Previous 1 2 3 4 5 6 7 8 ..... 21 Next »

Desi மூவரும் செக்ஸிற்காக ஏங்கினோம்

Verify your Membership Click Here

Thread Modes
Desi மூவரும் செக்ஸிற்காக ஏங்கினோம்
samgold Offline
Banned
Joined: 25 Apr 2013


Posts: 1,203
Threads: 692

Likes Got: 389
Likes Given: 197


db Rs: Rs 119.33
#1
25-06-2017, 05:13 PM
கன்னி கழியிற ரஞ்சனி + பார்வதி + விந்தியா .

செக்ஸ் என்பது உணவு, உறவு போல மனிதனின் அத்தியாவசிய தேவை என்பாள் பார்வதி. பருவமெய்தியவுடன் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மனிதர்களை செக்ஸிற்காக ஏங்க வைக்கின்றன.

அப்படி தான் நாங்கள் மூவரும் செக்ஸிற்காக ஏங்க தொடங்கினோம்.

பார்வதி 18 வயதிலிருந்து செக்ஸை பல பேரிடமிருந்து கற்று தேர்ந்தவள் என்பதால் அவள் எங்களுக்கு ஒரு ஆசான் போல மாறினாள்.

அவளுடைய அனுபவங்களை அவள் சொல்ல, சொல்ல எங்களின் கற்பனை அதனை காட்சிபடுத்தி பார்க்கும்.
நான், ரஞ்சனி மற்றும் விந்தியா மூவரில் முதலில் கன்னி கழிய போவது யார் என நாங்கள் விளையாட்டாய் சவால் போட்டி வைத்தபோது, அதை ஒரு விளையாட்டான பேச்சாகவும், ஒரு மணி நேரத்தில் அதை மறந்து விடுவோம் என நினைத்தோம்.

ஆனால் மூவரின் மனதும் அதை பற்றியே யோசித்து கொண்டிருந்தது.

மூவரில் முதலில் கன்னி கழிய போவது நான் தான் என என் மனதிற்குள்ளாக ஒரு எண்ணம் இருந்தது.

ஏனெனில் மற்ற இருவரை விட எனக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது என நம்பினேன். எனக்கு ஒரு காதலன் இருக்கிறான்.

முன்னாள் காதலன் என்று சொல்லலாம். கல்லூரியில் படிக்கும் போது ஒரு மூன்று மாதம் அவனோடு சுற்றினேன். அவன் ஒரு சராசரி இளைஞன். சீக்கிரமே அந்த காதல் அலுத்து விட்டது.
அப்புறம் இரண்டு பேரும் சண்டையிட்டு பிரிந்து விட்டோம். பிரிந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் இருவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். இப்பொழுது இருவரிடமும் காதலில்லை.


ஆனால் தொட்டு தடவ வேறு வாய்ப்பு இல்லை என்பதால் அதற்கு மட்டும் சந்தித்து கொண்டோம். பார்க்கில், பீச்சில், சினிமா தியேட்டரில் என எங்கள் தொடல், தழுவுதல் தொடர்ந்தது. ஆனால் வெறுமனே தொட்டு தடவுவது மட்டும் தான். மேற்கொண்டு முன்னேற இருவருக்கும் ஒரு சரியான இடம் வாய்க்காமல் போனது.
சமீப காலமாக என் காதலன் தவிர, எனக்கு வேறு இருவருடன் தொடர்பு தொடங்கி இருந்தது. முதல் நபரின் பேர் கலையரசன். ரியல் எஸ்டேட் பிஸினஸ் தொடங்கி விரைவிலே அதிக பணம் சம்பாதிக்க தொடங்கி விட்ட பணக்காரன். 32 வயதிருக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை. என்னுடன் பணிபுரியும் ஒரு தோழியின் வீட்டு விழாவிற்கு போன போது, அந்த தோழியின் நண்பனின் நண்பன் என்ற முறையில் அங்கு வந்தான். எல்லாரையும் கவர்ந்து விடுவது போல பேசுவான். அவன் ஜோக்கடித்து கொண்டே இருந்தான்.

நான் சிரித்து கொண்டே இருந்தேன். விழா முடிந்து கிளம்பும் போது அவன் காரிலே டிராப் செய்வதாய் சொன்னான். சந்தோஷமாய் சரியென சொன்னேன். வழியில் மெரி பிரவுன் கடையில் நிறுத்தி கோல்ட் காப்பி வாங்கி தந்தான். வாழ்க்கையிலே முதன்முதலாக காப்பியை ஜில்லென ஐஸ் கலந்து சாப்பிட்டேன். பிடித்திருந்தது. ஹாஸ்டலில் இறங்கும் போது என் செல்போன் நம்பரை உரிமையுடன் வாங்கி கொண்டான்.
அடுத்த நாள் முதல் தினமும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது போன் பண்ணுவான். நானே போதுமென்று சொல்லும்வரை பேசி கொண்டிருப்பான். அதற்கு பிறகு நாலைந்து முறை சந்தித்தோம். என் கையை பிடிப்பது, தோளில் தட்டுவது, இடிப்பது என இருப்பான். சரி தான், அவன் மனைவி நல்லா காய போடறா போல, அதான் இப்படி பின்னாடி திரியுறான் என நினைத்தேன். அப்புறம் ஒரு நாள் என் தோழி சொன்னாள், அவனுக்கு எக்கசக்க பெண் தோழிகள் உண்டாம். ஆனாலும் புதுபுதுசாய் தேடி போவானாம். காரியம் முடிந்ததும் தூக்கியெறிந்து விடுவானாம். அதற்கு பிறகு அவனை சந்திப்பதை தவிர்த்து வந்தேன். ஆனாலும் இன்று வரை அவன் போன் செய்து கொண்டு தான் இருக்கிறான்.

அப்புறம் கைலாஷ்! கைலாஷை நான் சந்தித்ததே இல்லை. அவன் எப்படி இருப்பான் என எனக்கு தெரியாது. நான் எப்படி இருப்பேன் என்பது அவனுக்கு தெரியாது. ஆனால் இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி இருக்கிறோம். அட குழப்பமா இருக்கா?
ஒரு நாள் அலுவலகத்தில் வேலை முடித்து, பஸ் நெரிசலில் பயணித்து, அப்புறம் பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஹாஸ்டலை நோக்கி நடந்து போய் கொண்டிருந்தேன். மழை லேசாய் தூறி கொண்டிருந்தது. களைப்பெல்லாம் குறைந்து மனம் லேசான மாதிரி இருந்தது. என் செல் போன் சிணுங்கியது. எடுத்து “ஹலோ” என்றேன்.
“ஹலோ நான் கைலாஷ் பேசுறேன். என் செல்லுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இந்த நம்பரிலிருந்து ஒரு கால் வந்திருந்தது,” என்றது ஒரு இளைஞனின் இனிமையான குரல். எனக்கு உடனே அந்த குரல் பிடித்துவிட்டது.

என் தோழி ஒருத்தி சமீபத்தில் தன் செல்நம்பரை மாற்றியிருந்தாள். அவளது புது நம்பரை மறந்து போய் தவறுதலாய் வேறு எதோ நம்பருக்கு கால் போய் விட்டது. நல்லவேளை அந்த போன்காலை அப்போது யாரும் எடுக்கவில்லை. இப்போது ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த இனிமையான குரல்.
“ஹலோ நீங்க யாரு” என்றேன் நான்.
எதிர்முனை சற்று நேரம் குழம்பியது. “நீங்க தானே கால் பண்ணிங்க” என்றான்.
“இல்லையே நான் எதுவும் கால் பண்ணலை,” என பொய் சொன்னேன்.
“இல்லையே இந்த நம்பரில் இருந்து தான் கால் வந்திருந்தது. வேற யாராவது உங்க நம்பரில் இருந்து கால் பண்ணியிருப்பாங்களா?”
“ஹலோ நான் தாங்க பண்னேன். தப்பா பண்ணிட்டேன். ராங் கால். விடுங்க.”
“அப்படியா” என்றான். என் குரலின் மகிமை எனக்கு தெரியும். டெலி மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்கிறேன். இந்த திறமை கூடவா இருக்காது. பையன் என்னிடம் பேச விரும்புகிறான் என புரிந்தது.

“சரி ராங் காலா இருந்தா என்ன. நான் இப்ப ஹாஸ்டலுக்கு நடந்து போயிட்டு இருக்கேன். நான் அங்க போய் சேரும் வரைக்கும் என்கிட்ட பேசிட்டு இருங்க” எனக்கு எப்படி அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை.
எதிர் முனையில் சந்தோஷம் கலந்த அதிர்ச்சி போல. நான் தைரியத்தை கூட்டி கொண்டேன். “சரி எந்த ஸ்கூல்ல படிக்கிற?” அவனை கலாட்டா செய்வது என முடிவு செய்து விட்டேன். அவன் ஒரு கணம் தடுமாறினான், பிறகு வாய் விட்டு சிரித்தான். “என்ன நக்கலா! என்னை பாத்தா ஸ்கூல் பையன் மாதிரியா தெரியுது?”
“உங்களை நான் எங்க பாத்தேன். குரலை கேட்டா ஸ்கூல் பையன் மாதிரி தான் இருந்தது. ஆனா ஸ்வீட் வாய்ஸ்”
பையன் அப்படியே உருகிட்டான் போல. “உங்க வாய்ஸூம் வெரி ஸ்வீட்” என்றான். நான் சிரித்தேன். ஹாஸ்டலை நெருங்கி விட்டேன்.
“ஓகே நான் ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். இவ்வளவு நேரம் கம்பெனி கொடுத்ததற்கு தேங்க்ஸ்”
“என்னங்க அவ்வளவு தானா?” அவன் புலம்பினான். எனக்கு அவனை ரொம்பவே பிடித்து விட்டது.
“அவ்வளவு தானான்னு கேட்டா என்ன அர்த்தம். நீங்க என்னை தப்பா நினைச்சிட்டீங்க போல”
“இல்லைங்க இல்ல, இவ்வளவு நல்லா பேசுறீங்க. ஒரு பிரென்ட்ஷிப் ரேஞ்சில தான் கேட்டேன்.”
“பிரென்ட்ஷிப்பா? விடுங்க, நாம மூண்ணு நிமிசம் கூட பேசியிருக்க மாட்டோம். அதுக்குள்ள என்ன? போங்க போய் வேலையை பாருங்க. நான் ஹாஸ்டலுக்குள்ள வந்துட்டேன். இனிமே பேச முடியாது.”
“சாரி” அவன் போனை வைத்து விட்டான். எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. திரும்பவும் போன் செய்து எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா தடியா என சொல்ல வேண்டும் போலிருந்தது. ம்ம், பொறுமை! இவன் யார் என்னவென்று கூட தெரியாது. அவசரபடக்கூடாது.
பாத்ரூமில் குளித்து விட்டு துணி மாற்றும் வரை அவனை பற்றிய எண்ணங்களே அலைகழித்தது. பிறகு செல்போனை எடுத்து பார்க்கும் போது ஐந்து மிஸ்ட் கால். 15 புது மெசெஜ். எல்லாமே அவன் தான். என் முலைகாம்புகள் விரைத்தன. ஆவலாய் மெசெஜ்களை படித்தேன்.

என்னுடைய தோழியாக இருப்பாயா? என்றது முதல் மெசெஜ். உன் பேர் என்ன? ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய். என்னுடன் பேச விருப்பம் இல்லையா? இப்படி அடுத்தடுத்த மெசெஜ்கள்.
நான் அவனுக்கு போன் பண்ணலாமா என யோசித்தபோது அவனே திரும்ப கால் பண்ணினான். “ஹலோ” என்றேன்.
“ஹலோ, சாரி டிஸ்டர்ப் பண்ணதற்கு” அவன் குரலில் பதட்டம்.

ஆண்கள் ஏன் இப்படி வீக்காக இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நின்று நிதானமாய் ஆடினால் அவ அவ தானா வந்து விழுவா. ஆனா ஒவ்வொருத்தனும் இப்ப சான்ஸை மிஸ் பண்ணா வாழ்க்கையில திரும்ப கிடைக்காது என்ற ரேஞ்சுக்கு பொண்ணுங்ககிட்ட ஊத்துவான். அப்புறம் ஏன் அவளுங்க பிகு பண்ண மாட்டாளுங்க.
“எதுக்கு டென்ஷனா இருக்கீங்க, எதாவது பிரச்சனையா?” என கேட்டேன்.

இப்படி தொடங்கியது எங்கள் நட்பு. நாலைந்து நாட்களில் அந்தரங்க விஷயங்களை கூட பேச தொடங்கி விட்டோம். எப்போதும் செல்போன்னும் கையுமாய் இருப்பதால் எனக்கு ஹாஸ்டலில் ‘செல்போன் அகிலா’ என பேர் வைத்து விட்டார்கள். என் பெயர் காஞ்சனா என்று கைலாஸூடம் பொய் சொன்னேன். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கூடாது என கண்டிசன் போட்டேன்.

ஆனாலும் இருவரும் சென்னையில் தான் இருக்கிறோம் என்பதையும், அவன் வடபழனியில் தங்கியிருப்பதாகவும், ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான் போன்ற விவரங்கள் மட்டும் பரிமாறபட்டன.
ஒரு நாள் என் முன்னாள் காதலன் பாபு கால் பண்ணினான். சவால் போட்டி தொடங்கிய அடுத்த நாள் அது. நாகேஸ்வரா பார்க்கில் சந்திக்கலாம் என்றான். ஓ யெஸ் என்றேன்.


காலை 11 மணிக்கு பார்க்கிற்கு சென்றேன். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. பார்க்கில் ஒரு சின்ன ஷெல்டர் இருந்தது. நாலைந்து பேர் மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள். நானும் பாபுவும் கை கோர்த்தபடி மழை முடிவதற்காக அவர்களுடன் காத்திருந்தோம். மழை சற்று குறைந்து தூறலாய் விழ தொடங்கியபோது மற்றவர்கள் போய்விட்டார்கள்.

நாங்கள் அங்கேயே நின்றிருந்தோம். தரையெல்லாம் சேறாக இருந்தது. இன்று அவ்வளவு தான். கிளம்ப வேண்டியது தான் என நினைத்தபோது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. கடுமையான மழையே சுவராக எங்களுக்கு தடுப்பு அமைத்து கொடுத்தது.
இருவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் கட்டி அணைத்து கொண்டோம்.

பாபு வெறி வந்தவன் போல என் உதடுகளோடு உதடு கலந்து முத்தத்தில் திளைத்தான். கிண்னென்று விறைப்பாகி விட்ட என் சின்ன முலைகளை சூடிதாரோடு சேர்த்து கசக்கினான். இருவர் நாக்கும் ஒன்றோடு ஒன்று விளையாடியது. ஷெல்டரில் இருவரும் நின்றவாறே பாம்பு போல பிணைந்தபடி முத்தத்தால் ஒட்டியிருந்தோம். பாபு என்றும் போல் இல்லாது அன்று சட்டென அவன் கையை சூடிதாரின் பேண்ட்டிற்குள் விட்டான். நாடா தளர்ந்தது. மழைதுளிகள் எங்கள் மேல் சிதறலாய் விழுந்து கொண்டிருந்தன.

மழையின் ஊடாக எங்கள் காம விளையாட்டை யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் நான் தைரியமாக ஒத்துழைத்தேன். முதன்முறையாக ஒரு ஆடவனின் கை என் யோனி முடிகளை தடவியபடி ஈரமாய் இருந்த யோனி பிளவினுள் தடவியது. எனக்கு மிக தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது. ஆனால் உடல் முழுவதும் வியாபித்துவிட்ட காம உணர்ச்சியால் நான் அவனை இறுக்கமாய் அணைத்து கொண்டேன். இருவர் உதடுகளும் பிரியவே இல்லை.


நின்றபடியே பாபு என் உதடுகளை அவன் உதடுகளால் கவ்வியபடி, கையால் என் யோனி மேலுதடுகளை மெதுவாய் தடவினான். என் சூடிதார் பேண்ட் அவிழ்ந்து விழுந்து விடும் நிலையில் இருந்ததனால்

நான் அதை ஒரு கையால் பிடித்து கொண்டேன். ஆனாலும் பாபு கையை வெளியே எடுக்கவில்லை. யோனியின் மேலுதடுகளை தடவி விட்டு யோனியின் மேலிருந்து கீழ் வரை விரலால் உழுதான்.

ஈரமாய் இருந்த யோனியின் மதனநீர் அவன் விரலோடு சேர்ந்து யோனி முழுவதும் பரவியது. அவனது ஒரு விரல் யோனிபிளவினுள் சென்றது. முதன்முறையாக வேறோரு பொருள் என் யோனியை துளைப்பதால் சுளீரென வலித்தது. அவனது வாயிலிருந்து எனது உதட்டை விடுவித்து ஆவென அலறினேன். அந்த சமயம் தான் மற்றொரு அதிர்ச்சியை உணர்ந்தேன்.
மழை நின்று விட்டது கூட தெரியாமல் நாங்கள் ஷெல்டருக்குள் காம விளையாட்டை தொடர்ந்திருக்கிறோம்.

ஆள் உயரத்திற்கு வளர்ந்து இருக்கும் செடிகளை தாண்டி மறுபுறம் ரோட்டில் எல்லாரும் சகஜமாய் நடக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு பஸ் எங்களை கடந்து சென்றது. நான் அதிர்ச்சியில் உறைந்திருந்த அதே நேரம் என் சூடிதார் பேண்ட் நழுவி தரையில் விழுந்தது. பஸ்ஸில் நாலைந்து பேர் என்னை ஆச்சரியமாய் பார்த்தார்கள். யாரோ கத்தும் சத்தம். இந்த பக்கம் திரும்பி பார்த்தேன். 45 வயது மதிக்கதக்க ஆள், பார்க் வாட்மேன் என்று நினைக்கிறேன்.

எதோ சொல்லியபடி எங்களை நோக்கி வந்தான். அவன் கண்கள் உடையில்லாமல் இருந்த என் தொடையை விட்டு அகலவே இல்லை. நான் சுதாரித்து கால்களுக்கு கீழே கிடந்த சூடிதார் பேண்ட் துணியை எடுத்து அணிய முயற்சித்தேன். ஆனால் நிலை தடுமாறி பின்பக்கமாய் விழுந்தேன். மழையால் சொதசொதவென தரையிருந்ததால் தப்பித்தேன். ஆனால் நான் விழுந்தவுடன் சூடிதார் மேற்சட்டை மேல்புறம் சுருண்டு விட்டது.

இவ்வளவு நேரம் பாபுவின் கை விளையாடிய விளையாட்டால் என் பேண்டீஸ் கீழே இறங்கியிருந்தது. கால்கள் விரிய நான் விழுந்ததில் புதர் காடாய் இருந்த யோனி முடிகளும் அதன் கீழே கோடாய் பளபளத்த ஈரமான யோனியும் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த வாட்ச்மேனுக்கு தரிசனம் தந்தன.
ஹாஸ்டலுக்கு வந்து குளித்து விட்டு கட்டிலில் படுக்கும் வரை எனக்கு படபடப்பு குறையவே இல்லை.

எங்களை நோக்கி வாட்ச்மேன் வருவதை பார்த்தவுடன் அவசரமாய் சூடிதார் பேண்ட்டை எடுத்து அணிந்து (கர்மம், அந்த நேரம் பாத்து இன்னும் ஒரு பஸ் கடந்து போனது. எவ்வளவு பேர் பாத்தாங்களோ) வேகமாய் அங்கிருந்து நடந்தே இரண்டு பஸ் ஸ்டாண்டை கடந்து அப்புறம் ஒரு பஸ் பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தேன். பாபு நான் அங்கிருந்து நகர்ந்தவுடன், என் மனநிலையை புரிந்து கொண்டு வேறு பக்கம் போய் விட்டான்.
கண்களை இறுக்கமாய் மூடினேன். ஃபேன் காற்று என் உடலெங்கும் கோதியபடி இருந்தது.


மனசு லேசாவதை உணர்ந்தேன். அந்த காட்சியை மறக்க நினைத்தாலும், அந்த காட்சி தான் என் சிந்தனையெங்கும் வியாபித்து இருந்தது. ஆனால் படபடப்பு குறைந்து விட்டது. என் யோனியெங்கும் பாபுவின் விரல்கள் இன்னும் தடவுவது போல் ஒரு பிரமை. நைட்டியினுள் பிரா அணியவில்லை. முலைகாம்புகள் விறைத்தன. யோனியில் ஈரம் படர்வதாய் உணர்ந்தேன்.

ரூம் கதவும் ஜன்னலும் தாழிடபட்டிருக்கிறதா என கண்களால் உறுதி செய்து கொண்டு, கட்டிலில் படுத்தபடியே குண்டியை மட்டும் தூக்கி பேண்டிஸை அவிழ்த்து கட்டிலுக்கு கீழே போட்டேன். நைட்டியை வயிறு வரை தூக்கினேன். வயிற்றுக்கு கீழே இதமான பேன் காற்றில் என் கீழ் பகுதி நிர்வாணமாய் காட்சியளித்தது. சுவரில் தொங்கிய கண்ணாடியை எடுத்து வந்து கால்களுக்கு இடையே வைத்து என் யோனியை முழுமையாய் கவனித்தேன்.
புதர் போல முடி வளர்ந்திருக்கிறது. என் யோனியின் நீளம் குறைவாக தான் இருக்கிறது. டேபிளில் இருந்த ஒரு ஸ்கேலை எடுத்து வந்து அளந்து பார்த்தேன். இரண்டறை அங்குலம் இருந்தது.

மீண்டும் கண்ணாடியை கால்களுக்கு இடையே வைத்து பார்த்தேன். இதை தான் அந்த வாட்ச்மேன் பார்த்திருப்பான். நான் கீழே விழுவதற்கு முன்பே பேண்ட் இல்லாத என் தொடையை வெறித்து வெறித்து பார்த்தான். கட்டாயம் என் யோனி தரிசனத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டான். ஆனால் உண்மையில் அவன் கண்களுக்கு என் அந்தரங்க முடிகளும், ஒரு கோடு போல யோனி பிளவு தான் தெரிந்திருக்கும்.

அது போதுமே அவனுக்கு. அந்த நபருக்கு 45 வயதிருக்கலாம். கட்டாயம் மனைவி 40 வயதிற்கு மேற்பட்டவளாய் இருப்பாள். அது தவிர கள்ள காதல் எதாவது இருந்தால் கூட கட்டாயம் அந்த ஆளுக்கு 40 வயது பெண் தான் மாட்டியிருப்பாள். அப்படியிருக்க அவனுக்கு 21 வயது பெண்ணின் அந்தரங்கத்தை பார்க்க கிடைத்தது அரிய காட்சியாக தான் இருக்கும். அவனும் இந்த காட்சியை மீண்டும் மீண்டும் மனதில் ஓடவிட்டு பார்த்தபடி இருப்பானா? அந்த வாட்ச் மேனை பிறந்த மேனியில் கற்பனை செய்து பார்த்தேன். அவனது ஆண்குறி விறைத்தபடி இருந்தால் என்ன சைஸில் இருக்கும்? கட்டாயம் என் இரண்டறை அங்குல யோனியை கிழித்து முழு ஆழத்தையும் தொடும் அளவை காட்டிலும் கூடுதலாய் இருக்கும்.

வலது கை ஆட்காட்டி விரலால் யோனி பிளவில் இருந்த ஈரத்தை எடுத்து கிளிட்டின் மேல் அபிஷேகம் செய்வது போல் தடவினேன். பிறகு ஆட்காட்டி விரலால் கிளிட்டோரிஸை இடது வலதாய் தேய்க்க தொடங்கினேன். கண்களை மூடினேன்.
பார்க் ஷெல்டரில் விழுந்து கிடக்கிறேன். அந்த வாட்ச் மேன் என்னை நோக்கி வேகமாய் நடந்து வருகிறான். அவன் கண்கள் என் யோனியை வெறித்தபடி இருக்கிறது.

ஒரு கணம் கூட அவன் கண்கள் வேறுபுறம் திரும்பவில்லை. நடக்கும் போதே அவன் பேண்ட்டையும் சட்டையையும் கழட்டி வீசி எறிந்தான். நிர்வாணமாய் அவனது பெருத்த ஆண்குறி ஆடியபடி இருக்க, வேகமாய் நடந்து வரும் அவனை தரையில் இருந்து இன்னும் எழுந்திரிக்காமல் கவனித்து கொண்டிருந்தேன் நான். சிங்கம் போல கர்ஜித்தபடி வந்த அவன் என்னருகே வந்தவுடன் ஒரே பாய்ச்சலில் என் மேல் விழுகிறான். மானை தரையோடு வீழ்த்தும் சிங்கம் போல தனது உறுதியான பிடியால் என்னை தரைக்கு தள்ளி என் துணிகளை உருவி எறிந்தான். சூடிதார் மேற்சட்டை கிழிந்து தரையில் விழுந்தது.

என்னால் அப்படி இப்படி நகர முடியவில்லை. அவனது உறுதியான பிடியின் கீழ் தரையில் படுத்திருக்கிறேன். அவனது பெருத்த ஆண்குறி ராக்கெட் போல சீரான வேகத்தில் என் யோனி பிளவினுள் துளைத்து முன்னேறி ஆழத்தை சென்றடைகிறது. கத்த வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியவில்லை. குண்டியை ஆட்ட வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியவில்லை. அந்த 45 வயது கிழ சிங்கத்தின் உறுதியான பிடியில் அவனது உடலுக்கு கீழே அவனது உடலாகவே மாறியிருக்கிறேன். என் தலையும் தோளும் மட்டும் தான் தரையில் இருக்கிறது. முதுகு, குண்டியெல்லாம் தரைக்கு மேலே அவனது கரத்தால் தூக்கபட்டு இருக்கிறது. அவனது பின்புறம் மட்டும் இயங்கி கொண்டிருக்கிறது. படு வேகமாய் அவனது ஆண்குறி என் யோனியின் முழு ஆழத்திற்கும் சென்று வந்து கொண்டிருக்கிறது. நான் கண்களை திறந்து பார்க்கிறேன். வாட்ச் மேன் சிங்கம் போல உறுமுகிறான்.

அவனது ஆண்குறி விந்தினை துப்புகிறது. நான் இன்ப பரவசத்தால் நடுங்கினேன்.
ஹாஸ்டல் அறையில் யாருமில்லாத தனிமையில் வாட்ச் மேனை நினைத்து நான் சுய இன்பம் செய்து முடித்து, கால்கள் நடுங்க சோர்ந்த போது தான், வெகு நேரமாய் எனது ரூம் கதவு தட்டபடும் சத்தம் எனக்கு உறைத்தது.

வெகு நேரமாய் கதவு தட்டபட்டது. ஆனால் உணர்ச்சிவசபட்ட நிலையில் இருந்த எனக்கு எல்லாம் தணிந்த பிறகு தான் கதவு தட்டபடும் சத்தம் உறைத்தது. அவசரமாய் நைட்டியை ஒழுங்காய் அணிந்து, முகத்தில் இருந்த வேர்வையை துடைத்து ரூம் கதவை திறந்தேன். ரஞ்சனி வெளியே நின்று கொண்டிருந்தாள்.

“இவ்வளவு நேரம் உள்ள என்னடி பண்ணிட்டு இருந்த?” என்றாள் கண் அடித்தபடி.
“தூங்கிட்டேன்” என்றேன் நான்.
“அப்படியா! கன்னி கழியிற போலன்னு நினைச்சேன்”
“ச்சீய்”


சிறிது நேரம் கழித்து பார்வதியும் விந்தியாவும் சேர்ந்து வந்தார்கள். விந்தியா முகத்தில் என்றுமில்லாத ஒரு பூரிப்பு இருந்தது.
இரவு சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கே நால்வரும் ரூமிற்கு வந்து விட்டோம்.

இன்று பகலில் நடந்ததை சொல்லி, சவாலில் ஜெயிக்க போவது நான் தான் என சொல்ல வேண்டுமென நான் துடித்து கொண்டிருந்தேன். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. பார்வதி எடுத்தவுடன் கன்னி கழித்தல் சவாலை பற்றி பேச ஆரம்பித்தாள். விந்தியா தான் ஜெயிக்க போறா என அவள் சொன்னவுடன் எனக்கு ஆச்சரியம். விந்தியா வெட்கத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்
.
“என்னடி நடந்தது” நான் விந்தியாவை சீண்டினேன். பார்வதி விந்தியா அருகில் அமர்ந்து அவளை அணைத்தபடி,

“நானே சொல்றேன்டி, இவ ஃபிரெண்ட் சுரேஷ் நினைவிருக்கா. அவ கூட பைக்கில இன்னிக்கு சுத்தியிருக்கா. அடிக்கடி பிரெக் அடிச்சிட்டே இருந்தானாம். பாரு எல்லாம் சிவந்திருச்சாம்”

பார்வதி விந்தியாவை அணைத்தபடி அவளது மாம்பழ வடிவான முலையில் கையை வைத்தாள். “ச்சீ’ என எழுந்து அடுத்த கட்டிலுக்கு ஓடினாள் விந்தியா.


“அட இவ்வளவு தானா? நான் இன்னிக்கு பெட்ல ஜெயிச்சிருப்பேன். கொஞ்சம் மிஸ்ஸாயிடுச்சு” என்றாள் ரஞ்சனி. இவள் என்ன சொல்ல போகிறாள் என ஆச்சரியமாய் அவளை பார்த்தேன்.


“ஜானும் நானும் இன்னிக்கு அவன் காரில் பெஸன்ட் நகர் பீச்சிற்கு போனோம்.”
“அடிப்பாவி எல்லாம் முடிஞ்சிருச்சா?” என்றேன் நான். “ச்சீ இல்லடி சும்மா கொஞ்சம் ஆரம்பிச்சு வைச்சோம்”
“கொஞ்சம்னா எப்படி? பாதி உள்ள போனதும் எடுத்துட்டானா?” என்றாள் பார்வதி.
“சை” என வெட்கபட்டோம் கன்னி கழியாத மூன்று பெண்களும் ஒரே சமயத்தில். விந்தியா திரும்பவும் பார்வதி அருகில் வந்து அமர்ந்தாள்.


“நீ முழிக்கிற முழியே சரியில்லையே. நீ என்ன பண்ண? சொல்லு” என்னை பார்த்து பார்வதி கேட்டதும் நான் சற்று தயங்கினேன். “சொல்லுடி” என்றாள் ரஞ்சனி தனது உடையை மாற்றி கொண்டே. சூடிதார் மேல்சட்டையை கழட்டும்போது சுவரை பாத்து திரும்பி கொண்டாள்.

அப்படியே பிராவை உருவி கழட்டி, வேறொரு பிராவை மாட்டினாள். எங்கள் மூவருக்கும் அவளது பப்பாளி சைஸ் முலைகள் லேசாய் எட்டி பார்த்து தரிசனம் தந்தன.

பெரிதாய் இருந்தாலும் உறுதி குறையாது இருந்தது. எனக்கு என் சிறிய முலைகளை நினைத்து சற்று கவலையாகவும் இருந்தது.

அந்த சமயத்தில் பார்வதி, “மல மல மருத மலே” என பாட ஆரம்பித்தாள்.


அதற்குள் நைட்டி அணிந்து விட்ட ரஞ்சனி, தான் கழட்டி தரையில் போட்டிருந்த பிராவை எடுத்து அதை கொண்டு பார்வதியை செல்லமாய் அடித்தாள். பிறகு என்னை பாத்து

“உன் முழியே சரியில்ல. என்ன நடந்துச்சு சொல்லு” என்றாள்.
நான் தயக்கத்துடன் காலையில் நடந்த விஷயத்தை சொன்னேன். மூவரும் ஆவலாய் கேட்டு கொண்டிருந்தார்கள்.

மழை நின்றதும் அரை நிர்வாணமாய் நின்ற என்னை பஸ் கடந்து போன விஷயத்தை சொன்னதும் மூவரும் நம்ப முடியாமல் பார்த்தார்கள். பிறகு எங்களை நோக்கி வந்த வாட்ச்மேனுக்கு முன்னால் நான் தடுக்கி விழுந்து அவனுக்கு என் அந்தரங்கம் தரிசனம் கொடுத்ததை சொன்னதும் மூவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.


“அப்புறம் என்னாச்சு” என்றாள் விந்தியா ஆர்வம் தாங்காமல். “ஒண்ணும் ஆகலை. வேக வேகமா டிரஸ்ஸை சரி பண்ணி ஹாஸ்டலுக்கு ஓடி வந்துட்டேன்” என்றேன்.

பார்வதியும் ரஞ்சனியும் என்னை வந்து கட்டி கொண்டார்கள். ரஞ்சனியின் பெருத்த முலை என் தலையில் இடித்தது.

’38க்கு மேலிருக்கும். இவ்வளவு பெரிய முலை எனக்கிருந்தா’ என நான் பெருமூச்செறிந்தேன்.


என் இடது கையில் பார்வதியின் முலைகள் பட்டன. உருண்டு திரண்ட முலைகள். மெல்ல இரண்டு பேர் முலைகளையும் அழுத்தி பார்த்தேன்.

கன்னி கழிந்து பல பேருடன் படுத்தவள் முலையும்,

கன்னி கழியாத இளமை பொங்கும் பெண்ணின் முலையும் ஒரே மாதிரி திண்ணமாய் கவர்ச்சியாய் இருந்தன.

பிறகு இரு பெண்களும் சற்று தள்ளி அமர்ந்தார்கள்.
பார்வதி என் தலைமுடியை கோதிவிட்டாள். “இதே மாதிரி எனக்கு ஒரு சமயம் நடந்துச்சுடி” என்றாள்.

“நீ சந்தோஷமா அம்மணமா காட்டுவே” என்றாள் ரஞ்சனி. பார்வதி தரையில் கிடந்த ரஞ்சனியின் பிராவை எடுத்து அவள் மீது எறிந்தாள். ரஞ்சனி அதை விந்தியா மேல் தள்ளிவிட்டாள்.

“ச்சீ” என்றாள் விந்தியா. ஆனால் அந்த பிராவை கையிலே வைத்து கொண்டாள்.
“திருகழுகுன்றத்துல நான் இருந்தப்ப எனக்கும் அங்க காலேஜில படிச்சிட்டு இருந்த கிறிஸ்டோபர்கிற மலையாள பையனுக்கும் லவ் இருந்தது.” என்று

வழக்கமான ஸ்டைலில் பார்வதி கதையை ஆரம்பித்தாள். “இது 12வது ஆள்” என்றாள் ரஞ்சனி. பார்வதி அவளை முறைத்துவிட்டு தன் அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

“திருகழுகுன்றத்துல நாங்க சுத்தாத தெருவே கிடையாது. அங்க மலை அடிவாரத்துல பழைய மண்டபம் ஒண்ணு இருக்கு. ராத்திரி ஆச்சுனா அந்த பக்கம் ஆள் நடமாட்டமே இருக்காது.”

“அப்புறமென்ன ஒரே ஜிலேபி ஜலாபி தான்” என்றேன் நான். எல்லாரும் சிரித்தோம்.

“அந்த மலையாளத்து பையனை நான் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவன் வாழைபழம் மலைவாழைபழம் மாதிரி பெரிசு”

பார்வதி தன் கையை உயர்த்தி மணிகட்டிற்கு கீழே வரை அளவுகாட்டி “இவ்வளவு பெரிசு இருக்கும்” என்றாள். எனக்கு என்னுடைய சின்ன யோனி நினைவிற்கு வந்தது.

அந்த மலைவாழைபழத்தை நான் தாங்குவேனா?
“அடிக்கடி ராத்திரி நேரத்துல அந்த மண்டபத்துக்கு போவோம். மலைவாழைபழத்தை எவ்வளவு நேரம் உருவி விட முடியுமோ அவ்வளவு நேரம் கையில, வாயில வைச்சு உருவி விடுவேன்.

அப்புறம் என் ஓட்டையில வைச்சு அவன் அடிச்சா, தலையில இடி இடிக்கிறாப்ல இருக்கும்” நாங்கள் மூவரும் ஆவென பார்வதி பேசுவதை கேட்டு கொண்டிருந்தோம். விந்தியா தன்னை அறியாமலே ரஞ்சனியின் பிராவை மெதுவாய் தடவியபடி இருந்தாள்.

“ஒரு நாள் பௌர்ணமி. நல்ல வெளிச்சம். நாங்க ரெண்டு பேரும் நல்ல மூட்ல இருந்தோம். அவன் ஃபிரெண்டு ஒருத்தனுடைய TVS 50யை கடன் வாங்கிட்டு ரெண்டு பேரும் அந்த மலை அடிவார பழைய மண்டபத்துக்கு போனோம்.

எனக்கு அங்க போகும்போதே ஓட்டை சொசொதன்னு நனைஞ்சிடுச்சு. அவ்வளவு மூடுல இருந்தேன். மண்டபத்துல வந்ததுமே இரண்டு பேரும் முழுசா துணியெல்லாம் கழட்டி அம்மணமாயிட்டோம். எப்பவுமே மேல கொஞ்சம் துணி இருக்கும்.

அன்னிக்கு எதோ வெறியில இரண்டு பேரும் முழு அம்மணமா பௌர்ணமி வெளிச்சத்துல அந்த மண்டப தரையில முயங்க ஆரம்பிச்சோம்.

அவனுக்கு என்னுடைய புட்டத்து மேலே எப்பவுமே ஆர்வம்.”


“ஆமா அது வடிவை பாத்தாலே அவனவன் சொக்கிடறான்” என்றேன் நான். பார்வதி திருப்தியுடன் புன்னகைத்தாள். “சின்ன வயசுல என் பட்டாக்ஸ் இன்னும் சூப்பரா இருக்கும்” என்றாள்.

“ரஞ்சனியது மாதிரி இருக்குமா?” என கேட்டாள் விந்தியா.

“என்து அவ்வளவு நல்லா இருக்கா?” என கேட்டாள் ரஞ்சனி.

“நாங்க எங்க அதை பாத்தோம். நீ வேணா காட்டு. அப்புறம் அத பத்தி சொல்றேன்” என்றாள் பார்வதி.

ரஞ்சனி முறைத்தாள். பார்வதி மீண்டும் கதையை தொடர ஆரம்பித்தாள்.
 •
      Find
Reply


samgold Offline
Banned
Joined: 25 Apr 2013


Posts: 1,203
Threads: 692

Likes Got: 389
Likes Given: 197


db Rs: Rs 119.33
#2
25-06-2017, 05:13 PM
“அன்னிக்கு பௌர்ணமி ராத்திரி முயங்கினதை என்னால மறக்கவே முடியாது. அவன் என்னை நாய் மாதிரி நாலு கால்ல மண்டியிட வைச்சு பின்னால இருந்து குத்தி குத்தி அடிச்சான்.

அப்பப்ப என் பட்டாக்ஸை அடிச்சிட்டே முயங்கினான். எனக்கு உச்சம் வர மாதிரி இருக்கு. நாங்க மனுசங்க மாதிரியே இல்ல. மிருகங்க மாதிரி ஆ ஊன்னு சத்தம் போட்டுட்டு முயங்குறோம். டக்குன்னு நிறுத்திட்டான். நிறுத்தாத நிறுத்தாதன்னு நான் கத்தறேன். ஆனா


அவன் அவசரமா நகர்ந்திட்டான். நான எழுந்திருத்து பார்க்கிறேன். அவன் வாழைபழத்தில இருந்து விந்து சப் சப்ன்னு மூஞ்சில அடிச்சுது. ஆனா அவன் முகம் பேயறைஞ்ச மாதிரி இருந்தது

.”
“ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அங்க லத்தியோட எங்க பக்கத்துல நின்னுட்டு இருக்கார். எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. பக்கத்துல துணியை எங்க கழட்டி போட்டோம்னே நினைவில்லை.

முழு அம்மணமா இருக்கேன். அப்படியே கூனிகுறுகி தரையோட உட்கார்ந்திட்டேன். போலீஸ்காரன் கிருஸ்டோபரை லத்தியால கால்ல அடிக்க ஆரம்பிச்சான். கிரிஸ்டோபர் வலி தாங்க முடியாம அம்மணமா அங்கிருந்து ஓடுறான். பாவி பையன் அப்படியே ஓடிட்டான். என்னால நம்பவே முடியலை. போலீஸ்காரன் என் பக்கத்தில வர்றான்.

நான் கண்களை மூடி கொண்டேன். ‘ஏம்மா உனக்கு இந்த பொழைப்பு. பாத்தா படிச்சவ மாதிரி இருக்க. வெட்டவெளியில இப்படி பண்ணாலாமா?’ நான் நாலா மடிஞ்சு தரையோடு தரையா உட்கார்ந்திருக்கேன்.

‘எவனாவது ரவுடி பசங்க வந்தா என்ன பண்ணுவ?’ அந்த போலீஸ்காரன் எனக்கு ரொம்ப பக்கத்துல நிக்கறான். அப்புறமூம் அவன் பேசியபடி இருக்கான். அவன் குரல் வெகு அருகாமையில் கேட்டது. அவன் என் பக்கத்திலே உட்கார்ந்துட்டான்னு புரிஞ்சுது. எனக்கு இதயம் பயங்கர சத்தமா துடிக்க ஆரம்பிச்சுது.”


“என் அழகையும் வடிவையும் புகழ்ந்தபடியே அந்த போலீஸ்காரன் என் முதுகில கைய வைச்சான். கை கரடுமுரடா இருந்தது. நான் அசையவே இல்லை. அப்படியே முதுகில கோலம் போட ஆரம்பிச்சான். எனக்கு எரிச்சலா இருந்தது.

ஆனா பாதி புணர்வு மயக்கத்துல இருந்த என் யோனி டக்குனு ஒழக ஆரம்பிடுச்சு. முதுகில இருந்து பட்டாக்ஸை தடவி, அப்படியே தொடைய தடவி, அப்புறம் பலவந்தமா தொடைய பிரிச்சு ஓட்டையில கைய வைச்சான்.

அங்க சொத சொதன்னு ஈரமா இருந்தது.

‘இவ்வளவு ஆசையா புள்ள’ன்னு கேட்டான்.”

“வேக வேகமா துணியை கழட்டி அம்மணமானான். நான் எதுவுமே பேசவில்லை. அவனை தள்ளி விட்டு ஓட வேண்டுமென நினைத்தேன்.

ஆனால் அவன் என்னை அள்ளி அணைத்து முலையை வாயில வைச்சு உறிஞ்சினான், பாரு, அவ்வளவு சூப்பரான டெக்னிக் அது.

நான் தாங்க முடியாம முனக ஆரம்பிச்சிட்டேன். அப்ப தான் அவன் வாழைபழத்தை பாத்தேன். நான் இது வரை வாழ்க்கையில பாத்த வாழைபழத்திலே அது தான் பெரிசு. சும்மா கழதை பூல் சைஸ்.

அதுக்கு அப்பறம் நான் முழு சரண்டர். நான் யாரு, எங்க இருக்கேன் எதுவுமே ஞாபகம் இல்ல. அவனுக்கு வாயில அற்புதமான திறமை. முலைய அப்படியே வாயால முழுங்க முயற்சிப்பான்.

மலைபாம்பு இரைய முழுங்கிற மாதிரி வாய முழுசா எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் திறந்து முலைய முழுங்க முயற்சித்து, அப்புறம் அவன் வாயுள்ள இருக்கிற முலைய நாவால காம்பை வருடினான் பாரு.

அவ்வளவு சுகமா இருந்துச்சு. அப்புறம் படுக்க வைச்சு ஓட்டைக்கு மேல இருந்த கிளிட் பருப்புல நாய் மாதிரி நாக்கால நக்கினான். நான் துடிச்சிட்டேன். பொறுக்க முடியாம காலை விரிச்சேன்.

அவன் புரிஞ்சிக்கிட்டான். எனக்கு மேல நாலு கால்ல மண்டியிட்டு நிக்கிறான். என் மேல படுக்கலை. ஒரு பெரிய ராட்சஸ உருவம் என் மேல மேகம் போல பரவின மாதிரி இருந்தது.”
பார்வதி தன் அனுபவத்தை சொல்ல சொல்ல எனக்கு யோனியில் ஈரமானது. கால்களை இறுக்கி கொண்டேன். ரஞ்சனி தன் வலது கையால் நைட்டியில் அவளது பெருத்த இடது முலை மேல் வைத்து தடவியபடி இருந்தாள்.

விந்தியா ரஞ்சனியின் பிராவில் கப்பினுள் தடவியபடி கதை கேட்டிருந்தாள். எனக்கு முதுகெலும்பு சிலிர்த்தது. கால்களை இறுக்கினேன். நைட்டிக்குள் மதன நீர் கொப்பளித்து ஜட்டியை ஈரமாக்கியது. பார்வதி பேசி கொண்டே இருந்தாள்.


“நாலு கால்ல தரையில மண்டியிட்டு இருந்த அவன் இப்ப ஒரு கையை எடுத்துட்டான். நல்லா உடற்பயிற்சி செய்யிற ஆள் போல. அப்படியே என் புட்டத்தை அணைத்து தூக்குறான். என் தலை, மேல்முதுகு மட்டும் தரையில இருக்கு. அப்படியே குறி தவறாம சொருகினான்.

அப்பா, அது ஒரு உலக்கை மாதிரி இருந்தது. எனக்கு எல்லாமே மறந்து போச்சு. முயங்கிறத மட்டும் தான் நினைவிருக்கு.

அவன் மூணு கால்ல மண்டியிட்டு இருக்கான். என்னோட முக்கால்வாசி உடம்பு காத்துல இருக்கு. கால் இரண்டும் விரிஞ்சு காத்துல மிதக்குது.

அவன் பட்டாக்ஸை ஸ்டாரங்கா பிடிச்சிருக்கான். அவன் கை மட்டும் இயங்குது. ஒரு மிஷின் மாதிரி அவன் கை பட்டாக்ஸை முன்னால பின்னால தள்ள, என் யோனி அவன் உலக்கை முழுசா உள்ள வாங்கி அப்புறம் முழுமையா வெளியே வரும். அப்புறம் திரும்பவும் உள்ள போகும்.”


“எனக்கு கிளைமாக்ஸ் வர்ற மாதிரி இருக்கும். அவன் நிறுத்திடுவான். என் தரையில படுக்க வைச்சு முலைய நக்குவான், யோனியை நக்குவான். கொஞ்சம் தணிஞ்சபுறம் மீண்டும் அதே போஸில முயங்க ஆரம்பிப்பான்.

இந்த மாதிரி நாலைந்து முறை பண்ணான். பல மணி நேரமா முயங்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. நான் சத்தமா முனகிட்டே இருக்கேன். “ஸ்ஸஸ்ஸஸ ஆஆஆஆ”ன்னு என்கிட்ட இருந்து சத்தம் வந்தபடி இருந்தது.

என் கண்ணெல்லாம் சொருகிடுச்சு. அப்புறம் அவனா பரிதாபப்பட்டு என் கிளைமாக்ஸை அனுமதித்தான்.

ஒரு அணை உடைந்தாற் போல கிளைமாக்ஸ். “க்கக்க”ன்னு ஒரு சத்தம் வந்தது என் வாயிலிருந்து. கால்கள் நடுங்கியது. என்னை தரையில படுக்க வைச்சான். கால் நடுக்கமும் இன்பமும் குறையவே பத்து நிமிஷமானது.

அப்புறம் தான் கண் திறந்தேன். அவன் தரையில உட்கார்ந்து கையை தடவியபடி இருந்தான். கை வலிக்குது போல.
 •
      Find
Reply


« Next Oldest | Next Newest »


Possibly Related Threads...
Thread Author Replies Views Last Post
Group Sex  மூவரும் செக்ஸிற்காக ஏங்க தொடங்கினோம் Tamil Groupsex St StoryLover 7 37,063 03-11-2013, 12:52 AM
Last Post: indixxx

  • View a Printable Version
  • Subscribe to this thread


Best Indian Adult Forum XXX Desi Nude Pics Desi Hot Glamour Pics

  • Contact Us
  • en.roksbi.ru
  • Return to Top
  • Mobile Version
  • RSS Syndication
Current time: 30-07-2018, 12:08 AM Powered By © 2012-2018
Linear Mode
Threaded Mode


family sex golpo  exbii tamil sex story  exbie stories  mastram story hindi  Indian incetsex story English font kannada hindi  tollywood actress sex pics  desi roopa  urdu sexey stories  malayalam sex stories  lodo puti  desi aunties pics  desi nude vid  lund bur stories  telugu full sex stories  desi girl ka hidden camera se khecha gaya nagn video  sex stories marathi language  urdo stori  urdu font sexi stories  tamil sex c0m  shilpa shetty ko choda  sexy story in hindi with bhabhi  xxx dirty jokes  tarak mehta babita  ethiraj college girls  incestshindistories  shakeela sex full  desi bhabhi movie  dominant wife sex stories  vadina puku  dirty hindi adult jokes  तेेलगु सुहागरात कहानी कन्याकुमारीमे  desi thighs  sex story urdu  desi poen  kwentong malibo  sexy hindi chudai story  telugu incent sex stories  celeb fakes gifs  best incest story sites  tamil aunity  urdu sexy font  sexy hijabis  aunty thunder thighs  the sex story in hindi  telugu sex stories in telugu new  marathi sambhog katha 1  hindi sex stories behan  hindi sexy stories pdf  mallu kambi photos  aria giovanni 2014  indian srx stories  sexy desi aunty in saree  namitha ass pic  tagalog sx stories  seduced by uncle  mami ko chodha  thelugu xxx  bou bia  shakeela hot and sexy  tamilsex viedios  soundarya sex stories  malayalam font sex stories  indian pakistani mms  indian desi porn websites  sex novels in malayalam  doodhwali actress  sexy andhra aunty  sexstoretmil  nude big boos  hota xxx.com  savita bhabi bra  exbii forum