• HOME
  • AWARDS
  • Search
  • Help
Current time: 30-07-2018, 12:02 AM
Hello There, Guest! ( Login — Register )
› XXX STORIES › Tamil Sex Stories v
« Previous 1 2 3 4 5 6 ..... 21 Next »

Romantic tamil erotic kama kathaigal -- 36 சைஸ் முலைகள்

Verify your Membership Click Here

Thread Modes
Romantic tamil erotic kama kathaigal -- 36 சைஸ் முலைகள்
kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#1
28-03-2018, 11:47 PM
ஹாய் ப்ரிண்ட்ஸ் ... இந்த முறை உண்மையையும் கற்பனையையும் கலந்து ஒரு காம கதையை சுட சுட நிதானமா எழுத ஆசைபடுறேன். உங்கள் ஆதரவை இந்த முறையும் எனக்கு தந்து இந்த திரியை வெற்றி பெற செய்யுங்கள் ... ஒரு வேண்டுகோள் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் அப்டேட் செய்வேன் இது பெரிய கதை எனவே பொறுமையுடன் படித்து ரசிக்கவும் .... நன்றி ....

ராஜேஷ் சென்னையில் மிக பிரபலமான மாலில் மொபைல் கடை நடத்தி வந்தான் . ராஜேஷ் ஒரு நடிகனுக்கு உள்ள அணைத்து அம்சங்களும் உள்ள அழகன் ஆனா பாருங்க இவன் இது வரைக்கும் கண்ணிகளியாதவன் .. ஏன் அவங்க வீட்டு வளர்ப்பு அப்படி ..அதுக்காக இவன் ஒன்னும் தெரியாத அப்பாவி எல்லாம் இல்லைங்க அக்காவின் பெரிய மொலைய பார்த்து இவன் கை அடிக்க ஆரம்பித்தவன் ..வாயிப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்ணாலேயே கற்பழிக்கும் சதிகாரன் ... உடம்பை ஜிம் போயி இறுக்கமாகி கொண்டு இருக்கான் .. இவன் அணியும் உடைகள் பல பெண்களின் பார்வையை இவனுக்கு பெற்று தரும் , ஆனா பேச கூலி கேக்கும் இவன் இப்படி வழிய வரும் வாயிப்புகள் எதையும் பயன்படுத்தியதே இல்லை ....

கடை தொடங்கி சில மாதங்களில் நல்ல வியாபாரம் நடப்பதால் , இன்னொரு இடத்தில கிளை தொடங்க விரும்பினான் ... வேலைக்கு பெண் தேவை என்று லோக்கல் கேபிள் டிவியில் விளம்பரம் செய்தான்... அன்றே முதல் ஆளாக தொடர்பு கொண்ட சுகன்யா என்ற பெண்ணை மறுநாளே வேலைக்கு வர சொன்னான் ..........

ராஜேஷ் கடை திறக்கும் முன்பே சுகன்யா கடைய நோட்டம் விட்டு கொண்டு நின்றாள் .

ராஜேஷ் வந்ததும் கடையை திறந்தான் ...
சுகன்யாவை பார்த்து ஹாய் சொல்லி உள்ளே வர சொன்னான் ....

பரவாயில்லையே கரெக்ட் டைம் க்கு வந்துடீங்களே .. இதேயே டெய்லி MAINTAIN பண்ணுங்க ,, சில பேர் மொதோ நாள் மட்டும் இப்படி வருவாங்க அப்புறம் போக போக ...

இல்ல சார் ..என் வீடு பக்கம் தான் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கரெக்ட்டா வந்துருவேன் 

கூட் ..லீவு போடாம வரணும் அதுவும் முக்கியம் 

சரி சார் ..

இந்த சார் எல்லாம் வேணாம் ,,என் பேர் ராஜேஷ் ராஜேஷ்ன்னு கூபிடுங்க போதும் .. உங்க பேர் என்ன சொன்னிங்க 

சுகன்யா ...

கடையில் என்ன வேலை என்பதை சுகன்யாவுக்கு விளக்க தொடங்கினான் ராஜேஷ் ... சுகன்யாவை கண்டு ராஜேஷ் கொஞ்சமும் சலனபடல ஆனா ராஜேஷ் பார்த்து சுகன்யா தான் சிறிது தடுமாறினாள் .. பெண் என்பதால் அதை அவளும் வெளிக்காட்டி கொள்ள வில்லை ....

சரி ராஜேஷ் சலனபடல என்பதற்காக சுகன்யாவை பற்றி சொல்லாம இருக்க முடியுமா ..சுகன்யா குள்ளம் ,மாநிறம் அளவான மொலைகள் அவளின் உயரம் எடை இரண்டிற்கும் தகுந்தார் போல பின்புறம் ..நீண்ட கரும் கூந்தல் என சுகன்யா இருக்கா ..சரியா நம்ம ராஜேஷ் போக போக சுகன்யாவின் அழகை ரசிக்க போறான் அது அவனை என்ன என்ன செய்ய வைக்க போகுதுன்னு பாப்போம் ...........


______________________________
Respect girls ... . dey r divine.. undefined
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#2
28-03-2018, 11:47 PM
ராஜேஷ் : நம்ம கடையில் ரிபெருக்கு வரும் போன்களை கவனமா செக் பண்ணி குறிபெடுத்து கொண்டு வர கஸ்டமர் கிட்ட சிம் கார்டை கொடுத்துடணும் ..அப்புறம் இந்த நோட்டுல என்ன பிரச்னை ன்னு எழுதி வாங்கி வச்சுக்கோங்க ...

சுகன்யா: நீங்க நீ வா போன்னு சொல்லுங்க ...ரொம்ப DIPLOMATIC வேணாம் ப்ளீஸ் ..

ராஜேஷ்:சிரித்து கொண்டே ...ஓகே ..சாப்பாடு வீட்டுல இருந்து கொண்டு வந்தாலும் சரி இங்கே ஹோட்டல்ல வாங்கி சாபிட்டாலும் சரி கடை மூடாம பிரேக் அப்படின்னு போர்டு வச்சுட்டு அதோ அந்த ரூமில டேபிள் இருக்கு அங்கே சாபிட்டுக்கோ ஓகே

சுகன்யா : ஓகே ..என்றாள் ...
சுகன்யா மனதில் மிக நல்ல மனிதனிடம் வந்து இருக்கிறோம் .இங்கே இவன் வேலையில் மிகவும் FOCUS ஆக இருக்கான் என்ற மன நிம்மதி அடைந்தாள் .. அது அதிக நாள் நீடிக்க போவதில்லை என்பது அறியாமல் ..இதுவரை காதல் காமம் இரண்டு அனுபவமும் இல்ல்லாத கை படாத ரோஜா இவள் .. இவளின் மனதில் காமம் எட்டி பார்த்த உண்டு ..ஏன் இதோ இப்ப ராஜேஷ் பார்த்ததும் கூட அவளின் ஆள் மனதில் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தி இருந்தது ..அது அவளின் தூங்கி கொண்டு இருக்கும் மூத்திர குழாய் அருகே மின்சாரம் பாயிச்சியது சில நொடிகள் ........
______________________________
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#3
28-03-2018, 11:47 PM
இவ்வாறாக 3 மாதங்கள் கடந்தது விட்டது . ராஜேஷ் எதிர்பார்த்ததை விட சுகன்யா பொறுப்பாக வேளையில் இருந்து வந்தாள் . இதுவரை ஒரு நாள் கூட லீவு போடாமல் சரியாக வேலைக்கு வந்து கொண்டு இருந்தாள் . சில நாட்கள் காச்ச்சளுடன் வேலைக்கு வந்தவளை ராஜேஷே சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைத்தும் இருக்கான் ...

வழக்கம் போல ஒரு சாதாரண நாளாக தான் அன்றும் இருந்தது ,சுகன்யா கருப்பு சுடிதார் அணிந்து வந்து இருந்தாள் .. மதிய சாப்பாட்டுக்கு பின் இருவரும் கடையில் இருக்கும் போது பெப்சி பருகிக்கொண்டு இருக்கும் ராஜேஷ் கைத்தவறி பெப்சி பாட்டில் கிழ போட ... சுகன்யா ஐயோ ஐயோ என்று சொல்லிவிட்டு ...விளக்கமாறு எடுத்து உடைந்த பாட்டில் கண்ணாடியை கூட்ட தொடங்கினாள் .. ராஜேஷ் சாரி என்று நின்றுகொண்டு இருக்கிறான் .
சுகன்யா குனிந்து சிதறிய கண்ணாடிகளை தேடுவதில் மும்முரமாக இருக்க ராஜேஷ் கண்களில் 36 சைஸ் முலைகள் இரெண்டும் பளிச்சிட தொடங்கின ... கண்கொட்டாமல் பார்த்து ராஜேஷ் ரசித்தான் . அவனிடம் அனுமதி வாங்காமலே அவனது தடி விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது ... பலமுறை இப்படி க்ளீவேஜ் பார்த்து ரசித்தவன் தான் ஆனால் இப்படி நீண்ட நேரம் தங்கு தடையின்றி மெல்லிய குலுங்கள் முதற்கொண்டு கண்டு ரசிப்பது இது முதல் முறை .... சுகன்யா நிமிர்ந்தாள் .. ராஜேஷ் சுயநினைவுக்கு வந்தான் . சுகன்யாவை அவன் பார்க்கும் பார்வை அடியோடு மாறிப்போனது அந்த நொடி முதல் ....

குப்பையை வெளியில் கொட்டிவருவதாக சொல்லிவிட்டு செல்லும் சுகன்யாவின் பின்னழகை கண்கொட்ட ரசித்தான் ... ராஜேஷின் மனசாட்சி அவனுக்கு ஒரு அலாரம் அடித்தது ...அவ உன்னிடம் வேலை பார்க்கும் பெண் நீ முதலாளி ..வாலாட்ட கூடாது !!!!!!!!!!!

நிதானத்துக்கு வந்த ராஜேஷின் செல் சிணுங்க அவன் பேச தொடங்கினான் ... அது அவன் நண்பனிடம் இருந்து வந்த அழைப்பு ..இன்று இரவு ஒரு ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வர சொன்னான் சரி வருகிறேன் என்று சொல்லி வைக்க... சுகன்யா உள்ளே வந்து கண்ணாடி முன் கூந்தலை சரி செய்து கொண்டிருப்பதை பார்த்து சிரித்து கொண்டே போதும் போதும் என்றான் .. உதட்டை கடித்து கொண்ட சுகன்யா அவனருகில் வந்து அமர்தாள் ...

கடை அடைக்கும் நேரம் வர சுகன்யாவை அனுப்பிவிட்டு .. புதிய கடையை நோக்கி விரைந்தான் ..அந்த கடையை உறவுக்கார பையன் ஒருவன் பார்த்து வருகிறான் .அங்கு கணக்கு எல்லாம் பார்த்துவிட்டு ..நேராக நண்பர்கள் அழைத்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றான் ,,,,,

ஏற்கனவே ஆஜர் ஆயிருந்தா நண்பர்களின் மேஜையில் பீர் கோப்பையும் சைடு டிஷ்யூம் இருந்தது .. ராஜேஷ் போய் அமர்தான் .. பீர் குடிக்க பிடிக்காதவன் தனக்கு ஒரு காக் டைல் ஆர்டர் செய்தான் ...இப்படி மாதம் ஒருமுறை இவர்கள் கூடி அரட்டை அடிப்பது வழக்கம் ..அன்று அவர்கள் பக்கத்துக்கு டேபிளில் பட்டு புடைவை தலை நிறைய மல்லிகை பூவுடன் நான்கு பெண்கள் அமர்ந்து பீர் குடித்து கொண்டு இருந்தனர் ..ராஜேஷின் நண்பர்களில் ஒருவன் அவர்களுடன் கடலை போட்டு கொண்டு இருந்தான் ...

அந்த நான்கு பெண்கள் கிளம்பியதும் , கடலை போட்டு கொண்டு இருந்த நண்பனும் அவசரமா கிளம்பினான் ..மச்சி அதுல ஒன்னு சிக்கிடும் போல இருக்கு போயி ஒரு கை பார்த்துடுட்டு வரேன் என்று சொல்லி கிளம்பினான் ...
ராஜேஷ்: என்னடா இவன் எப்படிடா இதெல்லாம் ..
நண்பன் 1: அவனுக்கு மச்சம் டா ...
நண்பன் 2: ஒரு நாள் அடி வாங்குவான் அது confirm ...
நண்பன் 1: ராஜேஷுக்கு பிரச்னை இல்லை கடையில ஒன்ன செட் பண்ணி வச்சு இருக்கான் ...
ராஜேஷ் : ச்சி சீ .. சும்மா இருடா ..தப்பா பேசாத .அது நல்ல பொண்ணு ...
நண்பன் 2: கெட்ட பொன்னா இருந்தாலும் கடையில வேலை செய்யுற பொண்ணு கிட்ட தப்பு பண்ண கூடாது
நண்பன் 1: நானெல்லாம் சந்துல சைக்கிள் ஒட்டி பார்க்க தான் ஆசை படுவேன் ...ஆனா காதல் கல்யாணம்ன்னு வாக்கெல்லாம் கொடுக்க மாட்டேன் ..ஓனே டே மேட்ச் தான் ...
ராஜேஷ் : போடா பொறம்போக்கு ...
நன்பன் 2: இவனும் இப்ப ஒருத்தி பின்னால போனானே அவனும் காசெல்லாம் ஓட்டையிலேயே விட்டுருவாங்க பாரேன் ..
நண்பன் 1: யாரு அவனா .. நானாவது கொஞ்சம் செலவு பண்றேன் ஒத்துக்குறேன் ஆனா அவனுக்கு பொண்ணுங்க செலவு பன்னுதுங்கடா .. போன வாரம் கூட ஒருத்தி செல்போன் புது மாடல் வாங்கி கொடுத்தாள் ...
ராஜேஷ்: வீட்டுல கல்யாண பேச்சு ஆரம்பிச்சுடாங்க ..நான் இப்ப வேணாம்ன்னு நினைச்சேன் ..இவனுங்க கிளப்பி விடுறதா பார்த்தா ...நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு .......
நண்பன்: ஏன்டா லட்டு திங்க ஆசைப்பட்ட ஒரு லட்ட வாங்கி தின்னு ,ஏன்டா கடையையே வாங்க நினைக்குறே ...லூசாடா நீ ...
இப்படி நீண்ட அரட்டை நள்ளிரவு வரை நீண்டது .....

வீட்டுக்கு வந்து தூங்க போன ராஜேஷ் ,தனது லுங்கியில் தம்பி அடங்காமல் இருப்பதை பார்த்து , முதல் முறையா சுகன்யாவை நினைத்து கயடித்தான் ...அப்படியே விந்தை வெளியாக்கி தூங்கி போனான் ...
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#4
28-03-2018, 11:48 PM
மறுநாள் சுகன்யா பாவாடை தாவணியில் கடைக்கு வந்து இருந்தாள். நேவி ப்ளூ பாவாடை ஜாக்கட் மற்றும் பின்க் நிற தாவணியும் போட்டு இருந்தாள்.கடையின் சாவி சுகன்யா இடமும் இருந்தது அவளே கடையை திறந்து வியாபாரத்தில் மூழ்கி இருந்தாள் . ராஜேஷ் ரெண்டு கடைக்கு தேவையான புதிய மாடல் போன் வாங்கவும் பேங்க் சென்று வரவேண்டி இருந்ததால் இன்னும் கடைக்கு வரவில்லை ...

சரியாய் 12:30 மணிக்கு ராஜேஷ் கடைக்குள் நுழைந்தான்.. தண்ணீர் பருகிவிட்டு சுகன்யாவை பாவாடை தாவணியில் ரசித்து பார்கிறான் ...என்ன சுகன்யா இன்னைக்கு பாரதிராஜா பட ஹீரோஇன் மாதிரி வந்து இருக்கே என்றான் ...
சுகன்யாவின் மனதுக்குள் பரவசம் தொற்றிகொண்டது ..மனம்விட்டு சிரித்தாள் .. இதுவரை ராஜேஷிடம் இப்படியெல்லாம் காம்ப்ளிமென்ட் கிடைத்தது இல்லை ..

இருவரும் வேலையில் மூல்கிபோனர்கள் .. ராஜேஷுக்கு போன் வந்தது நேற்று பெண்களுடன் கிளம்பி போன நண்பன் பேசினான் ...நேற்று நடந்த விசயங்களை அவன் சொல்ல சொல்ல ராஜேஷ் தடி கிளம்பி இருந்தது .. சுகன்யாவிடம் அதை மறைக்க வேறு பக்கம் திரும்பி கொண்டே பேசினான் .. ஆனால் அவன் மறந்த ஒரு விஷயம் இந்த உரையாடலில் ராஜேஷ் சில கெட்ட வார்த்தைகளை உபயோகம் செய்தது தான் .. சுகன்யா இருக்கிறாள் என்ற நினைவே இல்லாமல் பேசிவிட்டான் ....

இதை கேட்ட சுகன்யாவின் மனதில் பெரிய ஆச்சர்யம் .. மிகவும் உயர்வாக மதிக்கும் ஒருவன் வாயிலும் கெட்ட வார்த்தைகள் புழங்குவது அவளுக்கு ஏற்ப்பு உடையாதாக இல்லை ... ஆனால் அவள் அந்த நேரம் அங்கு வந்த ஒரு கஸ்டமரிடம் வியாபபரம் செய்து கொண்டு இருந்தாள் ....

டெலிபோன் உரையாடல் முடிந்ததும் சுகன்யாவின் தாவணி விலகி இருக்க .. வலது பக்க முலையின் சைடு வியுவ்வை ஓர கண்ணால் பார்த்து பார்த்து ரசிக்க தொடங்கினான் ராஜேஷ் ... இப்படி ஒவ்வொரு நாளும் சுகன்யாவின் அங்கங்கள் ஏதோ ஒன்றை கண்டு ரசித்து வரும் ராஜேஷின் கைவேலைக்கு சுகன்யாவே நிரந்தர கனவு கன்னி ஆகிவிட்டாள் .

ஒரு நாள் சுகன்யா ஒரு வாரம் லீவு வேணும் என்று கேட்டாள் ...ஏன் என்ற ராஜேஷின் கேள்விக்கு ஓபன் உனிவேர்சிட்டியில் BBA படித்து வருவதாகவும் அந்த பரிச்சை வருகிறது என்று கூறவும் ராஜேஷ் சரி என்று சொன்னான் .......

இந்த 4 நாள்ல ராஜேஷ் சுகன்யாவை பார்க்காமலும் எல்லா வேலையையும் ஒரே ஆளாக செய்ய ரொம்ப கஷ்டபட்டவனாவும் இருந்தான் ...

அந்த வாரமும் கடந்து சுகன்யா வேலைக்கு வர தொடங்கினாள் ...
ராஜேஷ்: அட வந்தாச்சா .. பரீட்சை எப்படி எழுதினா ...
சுகன்யா : ஓகே ...
ராஜேஷ்: வெறும் ஓகே தானா .. பாஸ் ஆயுடுவியா ..
சுகன்யா : சிரிப்பு ... ஆயிடுவேன் ...
கடையே கசமோசா என்று ஒரு ஒழுங்கு இல்லாமல் இருக்கு சுகன்யா சரி செய்ய தொடங்க ... ராஜேஷ் ஒரு வாரம் மிஸ் பண்ணியதை ஒரே நாளில் பார்த்து அனுபவிக்குற மாதிரி சுகன்யாவை பார்த்து ரசிக்க தொடங்கினான் ..சுகன்யாவின் கண்களை சந்திக்கும் போதெல்லாம் gentleman வேஷம் போட்டு கொள்கிறான் ..எல்லாம் ஒழுங்கு படுத்தியதும் சுகன்யா ராஜேஷ் அருகில் உள்ள நாற்காலியில் அமர்கிறாள் ...

ராஜேஷ் : நீ என்னை பற்றி என்ன நினைக்குறே ?
சுகன்யா : யு ஆர் எ gentleman ...
ராஜேஷ் : இல்ல உண்மைய சொல்லு ...
சுகன்யா : உண்மை தான் ..நீங்க எப்பவும் இந்த கடை முன்னேற்றம் உழைப்பு ன்னு focussed ஆ இருக்கீங்க .. நீங்க எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ...
ராஜேஷ் : ஒ ரொம்ப தேங்க்ஸ் ...
நீயும் ரொம்ப பொறுப்பான நல்ல பொண்ணு .. உன்னை மாதிரி ஒரு பொண்ணை தான் கல்யாணம் செய்துக்கணும் ன்னு ஆசை படுறேன் ..
சுகன்யா: அதிர்ந்து சற்றும் எதிர்பார்க்காத வார்த்தைகளால் உறைந்து போனாள் ...
............................................................என்ன ....சொல்லுறீங்க ....
ராஜேஷ்: கூல் ...யோசிச்சு சொல்லு .. நான் உன்னை விரும்புறேன் ..என் வீட்டுல ஒரு பிரச்னையும் இல்லை .. யோசிச்சு சொல்லு ... டேக் உவர் டைம் ..
சுகன்யா வேர்த்து விறுவிறுத்து போனாள் ...ராஜேஷ் அவள் ரசிக்கும் ஆண்களில் முதன்மையானவன் ..ஆனால் இது தன் தகுதிக்கு மீறிய ஆசை என்று நினைத்து இருக்கிறாள் ...இன்று ராஜேஷே இப்படி சொன்னதும் ஒரு பக்கம் பூரிப்பும் மறுபக்கம் இது ப்ராடிக்களா சாத்தியாமா என்றும் குழம்பினாள் ...
அதற்க்கு பின் இருவரும் அதிகம் பேசவில்லை .......

மறுநாள் ராஜேஷ் கடையை திறந்து சுகன்யாவிற்கு காத்திருந்தான் .அவள் இன்று வருவாளா என்று மெல்லிய சந்தேகம் இருந்தது ..அவள் காலடி ஓசையை கேட்டதும் வந்துவிட்டாள் என்று எண்ணி சந்தோஷ பட்டான் ..அவள் கடைக்குள் நுழைந்து அவள் ஹான்ட் பாக்கை அலமாரில் வைத்துவிட்டு திரும்பியதும் ராஜேஷ் சுகன்யாவை இழுத்து அணைத்து உதட்டை கவ்வி சுவைத்தான் ..சுகன்யா இதை சற்றும் எதிர்பாக்கலை ..அவன் நேற்று சொல்லிய காதலையே ஏற்று கொள்ள ரெண்டு மனதில் இருக்கையில் ,இன்று முத்தம் ...சுகன்யாவின் மனதில் மட்டுமே குழப்பம் ராஜேஷின் அணைப்பையும் முத்தத்தையும் சுகன்யாவின் உடல் ஏற்றுக்கொண்டது ...இருவருக்கும் இது முதல் முத்தம் . விலக மனமின்றி பிடியை தளர்த்திய ராஜேஷ் மீண்டும் சுகன்யாவை இறுக்கி அணைத்து உதட்டை ருசித்தான் ..சுகன்யாவால் ராஜேஷை தள்ள முடியவில்லை ..ராஜேஷின் அணைப்பின் இறுக்கத்தில் அவனது அனுருப்பின் விறைப்பு வெப்பம் என அனைத்தையும் உணரந்தவாளாய் தடுமாறிக்கொண்டு தவித்தாள் சுகன்யா ........

ராஜேஷ்: I LOVE YOU ..
சுகன்யா :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ராஜேஷ் : நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன் ..என்று சொல்லி கன்னங்கள் மற்றும் நெற்றியில் முத்தமிட்டு விட்டு .. தனது இருக்கையில் போயி அமர்ந்தான் ...

சுகன்யா நிதானத்திற்கு வந்து ,கண்ணாடியில் முகம் பார்த்து கூந்தலையும் உடையையும் சரி செய்துவிட்டு வந்து ராஜேஷ் அருகில் அமைதியா அமர்ந்தாள் ...

ராஜேஷ்: AM SORRY ....
சுகன்யா:--------------------------
ராஜேஷ்:என்னை உனக்கு பிடிக்கலையா ...
சுகன்யா:--------------------
ராஜேஷ் : என்னை தப்ப நினைக்காத உனை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அதான் ....
சுகன்யா : உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ...இனிமே என்னால என் மனசையும் உடம்பையும் உங்களை தவிர வேற யார்கிட்டேயும் கொடுக்க முடியாது என்று கண் கலங்கிய படி சொன்னாள்
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#5
28-03-2018, 11:49 PM
ராஜேஷ் சுகன்யாவுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினான் . மனசுக்குள் சுகன்யா தான் மனைவி என்று பதிவு செய்தான். கடை அடைத்துவிட்டு வீட்டுக்கு செல்லும் போது ராஜேஷின் மனதில் குற்றஉணர்வு தோற்றி கொண்டது, சுகன்யாவின் கலக்கம் அவளின் மௌனம் முக மாற்றம் ,தான் உணர்ச்சி வச பட்டும் சுகன்யா கடைபிடித்த நிதானம் என அனைத்தும் ராஜேஷின் மனத்திரையில் வந்து போனது . வீட்டை நெருங்கி விட்ட ராஜேஷின் பைக் லேசாக தடுமாற .. டயர் பன்ஷர் ஆகியிருந்தது .இருட்டில் மெல்ல தள்ளிக்கொண்டு வந்தான் அப்போது ராஜேஷின் மொபைல் சிணுங்க அதில் சுகன்யா CALLING என்று சொல்ல பைக்கை நிறுத்திவிட்டு பேச தொடங்கினான் ...
ராஜேஷ் : சொல்லு சுகன்யா
சுகன்யா : எங்க இருக்கீங்க ...
ராஜேஷ் : வீட்டுக்கு போயிகிட்டு இருக்கேன் , நீ சொல்லு நான் வண்டியை நிறுத்திட்டேன் ..
சுகன்யா : ஓ .. இல்ல வீட்டுக்கு போனதும் போடவா
ராஜேஷ் : பரவாயில்லை சொல்லு .. என்ன விஷயம் ..
சுகன்யா : ரெண்டு நாளா உங்களையே நினைக்குறேன் ..
ராஜேஷ் :ம்ம்ம்ம்
சுகன்யா : அதான் ஒங்ககிட்ட ஒன்னு சொல்லனும்ன்னு தோனுச்சு ...
ராஜேஷ் : சொல்லு
சுகன்யா : I LOVE YOU ராஜேஷ் ....
ராஜேஷ் :தேங்க்ஸ் மீ டூ ..என்றான்
சுகன்யாவின் I LOVE YOU வை கேட்ட ராஜேசின் குற்ற உணர்வுகள் அனைத்தும் தவிடு பொடியாயின .. மிகுந்த உற்சாகத்துடன் உரையாடினான் .. மீண்டும் வீட்டுக்கு போயி குளித்துவிட்டு கால் செய்வதாக சொன்ன ராஜேஷ் வண்டியை தள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்து குளித்து சாபிட்டு ரூமில் வந்து சார்ஜில் இருக்கும் செல்லை எடுத்து சுகன்யாவை அழைத்தான் ... நீண்ட நேரம் ரிங் போயி கட் ஆனது .... மீண்டும் ஒரு 10 நிமிடத்தில் கால் செய்தான் சுகன்யா போன் எடுத்தாள் ....

ராஜேஷ்: ஹலோ ..
சுகன்யா : ஹாய்
ராஜேஷ் : என் போன் எடுக்கலை ..
சுகன்யா : ஹாலில் இருந்தேன் .. இப்ப தா ரூமுக்கு வந்தேன் ..
ராஜேஷ் :ஓஓஓ ...
சுகன்யா : நடக்குறது எல்லாம் கனவு மாதிரி இருக்கு ...
ராஜேஷ் : ஏன் ?
சுகன்யா : இல்லை என்னையும் ஒரு ஆள் லவ் பண்ணுறார் என்று நம்பவே முடியலை . அதுவும் உங்களை போல ஒரு ஆள் ...
ராஜேஷ் : என் சுகன்யாவின் அருமை எனக்கு தான் தெரியும் .. நீ எனக்கு மனைவியா கிடைக்க நான் தான் லக்கி ..
சுகன்யா: உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா .. எனக்கு முதல் முத்தம் , முதல் அணைப்பு தந்தது நீங்க தான் ..இந்த உடம்பு வேற யாரும் தொட முடியாது ..நீங்க இல்லன்னா நான் செத்து போயிருவேன் ...
ராஜேஷ் : என் அனுமதி இல்லாம நீ சாக முடியாது .. பிச்சுபுடுவேன் பிச்சு .... உம்மா என்று முத்தம் கொடுத்தான் ...
சுகன்யா : தேங்க்ஸ் ..சரி நாளைக்கு பாப்போம் ..குட் நைட் ..
ராஜேஷ் : ஸ்வீட் ட்ரீம்ஸ் ..

மறுநாள் காலையிலே ராஜேஷ் சுகன்யாவை பற்றி வீட்டில் கூற அம்மா வானுக்கும் பூமிக்கும் குதித்தாள் ....

அம்மா: இதுக்கு தான் பொம்பளையை வேலைக்கு வைக்காதேன்னு அப்பவே சொன்னேன் ... என்ன ஜாதி எதாவது தெரியுமா ? ஐயோ ராமா எனக்கு என் இந்த சோதனை ....
ராஜேஷ் : யாரும் இப்ப ஜாதி எல்லாம் பாக்குறது இல்லை .. நீயும் எம்மா இப்படி பேசுறே ..
அம்மா : 4 - 5 பிள்ளை இருந்தா ஒன்னு அப்படி இப்படி போனா கவலை படமாட்டேன் ..எனக்கு நீ ஒரே பிள்ளை .. எங்களுக்கு கண்ணாசை இருக்காதா ..
ராஜேஷ்: என் மனசுக்கு பிடிச்ச பொண்ண கட்டி வைக்க ஆசைபடுங்க எல்லாம் சரி ஆயிடும் ....
இந்த வாக்கு வாதத்தை நிறுத்திய ராஜேஷின் அப்பா ...ராஜேஷிடம்

நான் வந்து என் மருமகளை ரெண்டு மூணு நாளையில் பாக்குறேன் ..நீ சந்தோசமா கடைக்கு போ ..உங்க அம்மாவை பத்தி தான் தெரியுமுல்ல ..அவளை நான் பார்த்துகிறேன் ..

ராஜேஷ் அப்பாவுக்கு நன்றி சொல்லிவிட்டு கடைக்கு வந்தான் ....

சுகன்யா கடைக்குள் நுழைத்ததும் ..ராஜேஷ் சுகன்யாவிடம் ..
வா என்னை கட்டி பிடி உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லுறேன் என்றான் ..
சுகன்யா : ம்ம்கும் முடியாது வேணாம் என்றாள் ...
ராஜேஷ் : குட் நியூஸ் வேணுமா வேணாமா ?
சுகன்யா : வேணாம் என்று ஓட முயன்றவளை பார்த்து ராஜேஷ் ,எங்க அம்மா அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க என்றான்
சுகன்யா கண்கள் விரித்து சந்தோசம் பொங்க தானாக வந்து கட்டி கொண்டாள் ராஜேஷை ...
அப்படியே ராஜேஷ் சுகன்யாவை அள்ளி உதட்டை உறிய .. எந்த தவிப்பும் பயமும் இல்லாமல் முத்தத்தை ஏற்று கொண்டாள் ..குள்ளமான சுகன்யாவை குனிந்து முத்தமிடும் ராஜேஷின் தடி சுகன்யாவின் வயிற்றை இடித்தது ..சுகன்யா தன்னை அறியாமல் தன்னிச்சையாய் ராஜேஷின் சுன்னியை தொட்டு பார்த்தாள் ..உதடுகள் விடுபட்ட சில நொடிகளில் மீண்டும் ராஜேஷ் வெறியுடன் உதட்டை கவ்வினான் ... சுகன்யா ராஜேஷின் இடுப்பை இறுக்கி பிடித்து கொண்டாள் ..ராஜேஷின் வாயிக்குள் கத்தியதும் தான் சுகன்யாவின் உதடுகளுக்கு விடுதலை கிடைத்தது ...இந்த ரெண்டாம் முத்தம் சுகன்யாவின் உதட்டில் ரத்தம் கண்டிப்போன மாதிரி ஒரு காயத்தை ஏற்படுத்தி இருந்தது ...அதை கண்ணாடியில் பார்த்து ராஜேசிடம் சுகன்யா என்ன செஞ்சு இருக்க பாரு என்று செல்ல கோபம் காட்டினாள் ..

அப்போ ராஜேஷின் செல் சிணுங்கியது ...பேசியது ராஜேஷின் அக்கா ....

ராஜேஷ் :அதுக்குள்ள உனக்கு செய்தி வந்துருச்சா ...
--------------------------
ராஜேஷ் : பேரு சுகன்யா ... எனக்கு பிடிச்சு இருக்கு ...
----------------------------------
ராஜேஷ் : போட்டோ ஏதும் இல்லையே ....
------------------------------------
ராஜேஷ் : சரி சரி ஈமெயில் பண்றேன் ....
----------------------
ராஜேஷ்; இதோ பக்கத்துல தான் மேடம் இருங்காங்க ..
என்று கூறி சுகன்யாவிடம் போனை கொடுத்தான் ....சுகன்யாவும் ராஜேஷின் அக்காவிடம் சிரித்து சிரித்து பேசினால் ..இருவரும் சுகன்யாவின் ராசி நட்சத்திரம் குளம் கோத்திரம் என எல்லாவற்றையும் விசாரித்து விட்டு போனை வைத்தாள் .........
ராஜேஷ் இது அம்மாவின் வேலை என்று மனசுக்குள் நினைத்தான் ...

இந்த வாரம் உன்னை பாக்க எங்க அப்பா வருவாரு என்றான் ..சுகன்யா கொஞ்சம் பயந்து போனாள் ..........
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#6
28-03-2018, 11:49 PM
சுகன்யாவுக்கு ராஜேஷ் மீது முழு நம்பிக்கை வந்துவிட்டது . தன் காதல் கைகூடும் தூரம் மிக அருகில் என்று உறுதியாக நம்ப தொடங்கினாள். ராஜேஷ் சுகன்யா இருவரின் அந்நியோன்யம் நாளுக்கு நாள் வளர்ந்தது. முத்தங்கள் பரிமாறுவது வாடிக்கையாகிவிட்டது இப்ப இருவரும் முத்தத்தின் முழு சுவையையும் அறிந்து இருந்தார்கள் . அதே சமயம் அடுத்த கட்டம் என்று ராஜேஷ் முயற்ச்சித்த எதற்கும் சுகன்யா சம்மதிக்க வில்லை .. அரும்பாடுபட்டு ஒரே ஒரு நாள் ராஜேஷ் சுகன்யாவின் வலது பக்க முலையை மட்டும் பார்த்தான் . அங்கு ராஜேஷ் முத்தமும் தந்து அந்த காம்புகளை சப்பியும் கடித்தும் சற்று நேரம் கொண்டாடினான். ராஜேஷ் சுகன்யாவின் காம்பு பகுதி மிக பெருசா இருப்பதாகவும் அதே மீண்டும் பார்த்து ருசிக்க வேண்டும் என்றும் கெஞ்சி கேட்டும் சுகன்யா அதற்க்கு தடை போட்டாள் ... இப்படியாக நீளும் அவர்களின் காதலில் ஒரு நாள் இதுவும் தொடங்கியது ............................

அன்று இரவு ராஜேஷ் சுகன்யாவுக்கு கால் செய்தான் ...
ராஜேஷ் : அட என்ன ஒரே ரிங்குல எடுத்துட்ட ..
சுகன்யா : ஆமா உனக்கு தான் மெசேஜ் டைப் பண்ணிக்கிட்டு இருந்தேன் ..
ராஜேஷ்: நீ நினச்சா எனக்கு தெரியும் டீ .. அதன் நான் கால் பண்ணினேன் ..
சுகன்யா :ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ... அப்புடி ....
ராஜேஷ் : ஓ ரவுண்டா இருக்கும் .. என்ன டிவி சத்தம் கேக்குது ...
சுகன்யா :ஆமா ஹாலில் தான் இருக்கேன் .. வீட்டில யாரும் இல்ல ...
ராஜேஷ் : சொல்லி இருந்தா நா வந்து இருப்பேன்ல ....
சுகன்யா : வந்து ............
ராஜேஷ் : துணைக்கு தான் தனியா பயந்து கிட்டு இருப்பேள ...அதான் ..
சுகன்யா : தேங்க்ஸ் நான் பயபுட மாட்டேன் ..நீ வந்தா தான் பயமே .. வந்தா நீ சும்மா இருக்க மாட்டே ..
ராஜேஷ்: இதோ கிளம்பி வர போறேன் ...
சுகன்யா : டேய் டேய் வேணா நல்லா இருப்பே நீ அங்கேயே இருடா என் செல்லம் ...
ராஜேஷ்: அப்ப நான் சொல்லுறதை செய்யணும் சரியா ..
சுகன்யா : என்ன
ராஜேஷ் : நீ என்ன ட்ரெஸ் போட்டு இருக்கே ...
சுகன்யா : நைட்டி ..
ராஜேஷ் : வேற ...
சுகன்யா: வேற என்ன உள் பாவாடை ...ETC ..eTC ...
ராஜேஷ்: நைட்டியும் போட்டு உள் பாவாடை வேறையா ?
சுகன்யா : ஹி ஹி பழகிடுச்சு ...ரொம்ப வெயில் காலத்துல உள் பாவாடை போடமாட்டேன் ...
ராஜேஷ்: சரி உள் பாவடையை கழட்டிடு இப்ப ...
சுகன்யா : ஏன் ...
ராஜேஷ் : கழட்டு .. நானும் என் லுங்கியை கலட்டிடேன் ..
சுகன்யா : கருமம் என்னால முடியாது ..
ராஜேஷ் : இல்ல்லைன்ன இப்ப நான் அங்கே வந்துருவேன் ...
சுகன்யா : சரி சரி கலடுறேன் .......
--------------------
ம்ம்ம் கழட்டிட்டேன் ..
ராஜேஷ் : பொய் சொல்லுறே ..நீ இன்னும் கலட்டலை
சுகன்யா : எப்படி சொல்லுறே ..நான் கலட்டிடேன் ..
ராஜேஷ்: உன் வீட்டுல நான் கமெரா வச்சு இருக்கேன் டீ .. என்கிட்டே பொய் சொல்ல முடியாது ..
சுகன்யா: ஓ நான் என்ன கலர் நைட்டி போட்டு இருக்கேன் சொல்லு பாப்போம் ...
ராஜேஷ் : கருப்பு கலர் ...
சுகன்யாசின்ன அதிர்ச்சி ) GUESS பண்ணி சொல்லுறே ..போடா ..
ராஜேஷ் : சரி நீ கொஞ்சம் நைட்டியை தூக்கி காட்டு நான் நீ என்ன கலர் PANTY போட்டு இருகேன்னும் சொல்லுறேன் ....
சுகன்யா : வேணா வேணா ..
ராஜேஷ்: அட இது கூட செய்ய மாட்டியா ...
சுகன்யா: சரி தூக்கிட்டேன் ...
ராஜேஷ் : வாவ் நீ பிங்க் கலர் PANTY போட்டு இருக்கே ... சூப்பரா இருக்கு அங்கே நான் ஒரு கிச் பண்றேன் உம்மா .............
சுகன்யா : எப்படி டா .. டேய் உண்மையா கமெரா ஏதும் இல்லையே ....
ராஜேஷ் : சிரிப்பு ......
சுகன்யா : என்னாச்சு நீ என்ன பண்ணுறே ..
ராஜேஷ் : நான் என் இதை பிடிச்சு ஆட்டிக்கிட்டு இருக்கேன் .. உன்னை நினைச்சு ஆட்டிக்கிட்டு இருக்கேன் ...
சுகன்யா : இதெல்லாம் பண்ணாத ..இது தப்பு ...
ராஜேஷ்: நான் இப்ப ஒன்னை ரசிச்சு ரசிச்சு செய்யுற மாதிரி கற்பனை பண்ணி ஆட்டிகிட்டு இருக்கேன் ..
சுகன்யா : ஐயோ ...
ராஜேஷ் : பாவாடைய கழட்டு , ரூமுக்கு வா ..
சுகன்யா டிவி ஆப் செய்து விட்டு ரூமுக்கு போயி பாவாடையை கழட்டு கிறாள் ...
ராஜேஷ்: அப்படியே நைட்டியும் கழட்டு ...
சுகன்யா : முடியாது ....
ராஜேஷ் : ப்ளீஸ் நான் இங்கே உன்னை நினச்சு தவிக்கிறேன் நீ எனக்கு இந்த ஹெல்ப் கூட செய்ய மாட்டியா
சுகன்யா:உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கு .. சரி செஞ்சு தொலையுறேன் ...
ராஜேஷ்: சு இப்ப நான் உன்னை அப்படியே கட்டி பிடிச்சு உனக்கு பிடிச்ச மாதிரி soft கிஸ் பண்ணுறேன் உடம்பெல்லாம் .. ஒரு இடம் கூட மிஸ் ஆகாம .. உம்மா ..
சுகன்யா : ம்ம்ம்ம் ...ஏன் உனக்கு இப்படி மூச்சு வாங்குது ...
ராஜேஷ் : இப்பப் நல்லா வேகமா ஆட்டுறேன் என் சுன்னியை இப்ப தண்ணி வர போகுது ... அதான் ... ஆ ஆ i love you சுகன்யா .. தண்ணி வந்துருச்சு ..
சுகன்யா : அப்படியா ...இப்ப ரெலிப் ஆயாச்சு .. சந்தோசமா ..
ராஜேஷ் : ம்ம் கொஞ்சம் தான் .. நீ இந்த மாதிரி ஏதும் செய்வியா ...
சுகன்யா : இல்லை செய்ய மாட்டேன் ..செஞ்சது இல்லை ...
ராஜேஷ் : நிஜமா ..விரல் காரட் ஏதும் உள்ள விட்டது இல்லையா
சுகன்யா :இல்லை காரட்,வெள்ளரி பிஞ்சு ஏதும் விட்டது இல்லை ..
ராஜேஷ் : யேய் ஏய் ..நா வெள்ளரி பிஞ்சு சொல்லவே இல்லையே
சுகன்யா : ஐயோ ..படிச்சு இருக்கேன் பா
ராஜேஷ் : அந்த மாதிரி பூகேல்லாம் படிப்பியா ?
சுகன்யா : ஐயோ ராமா ... அவள் விகடன்ல படிச்சேன் .. ஒரு CONSULTATION கேள்வி பதில போட்டு இருந்துச்சு ...
ராஜேஷ் : சரி இன்னைக்கு எனக்காக என் செல்ல பொண்டாட்டி அவ ஓட்டையில் விரலை விட போறா ...
சுகன்யா : என்ன விளையாடுறியா ..வை போனை ....
ராஜேஷ்: நடிக்காத ..இப்ப உனக்கு மூடு இருக்க இல்லையா
சுகன்யா : இருக்கு ..ஆனா இதெல்லாம் நா செய்ய மாட்டேன் ..நா உனக்கு அப்படியே சாப்பிடு கல்யாணத்துக்கு அப்புறம் ...ஓகே
ராஜேஷ் : நானே சொலுறேன் அப்புறம் என்ன ... இங்கே பாரு இப்ப உனக்கு தண்ணி வதுருச்சா ...
சுகன்யா : இல்லை ....
ராஜேஷ் : தொட்டு பாரு ..தெரியும்
சுகன்யா : தொடாமலே தெரியும் இன்னும் இல்லை ...
ராஜேஷ் : நீ இப்ப கண்ணை மூடிக்கோ ...நான் உனக்கு பக்கத்துல இருக்குற மாதிரி நினைச்சுக்கோ ..
சுகன்யா : நான் உன் உதட்டுல முத்தம் தரேன் . நம்ம நாக்கு கபடி விளையாடுது .. ஐயோ நீ கடிசுபுட்டே ..இப்ப நான் உன் பிராவை கழட்டி மொலையை சப்புறேன் .. இன்னொரு மொலையை கசக்குறேன்

சுகன்யா மெல்ல முனங்க ஆரம்பிக்க ...

ராஜேஷ் : நீ என்ன பண்ணுறே ...
சுகன்யா : ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ராஜேஷ் : என்ன பண்ணுறே சொல்லு
சுகன்யா : ம்ம்ம்ம் என் நெஞ்ச அமுக்கி விடுறேன் ..
ராஜேஷ் : குட் இப்ப பிராவை கழட்டு ... நான் தான் கசக்குறேன்னு நினைச்சுக்கோ ..
சுகன்யா : ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
போதும் போனை வை ...
ராஜேஷ் : என் சுன்னி இப்ப உன் தொப்புளை அழுத்திகிட்டு இருக்கு எப்படி இருக்கு உனக்கு ..
சுகன்யா : ரொம்ப சூடா இருக்கு ...நல்ல இருக்கு ,...ம்ம் ஆ ஆ ம்ம்ம்ம்
ராஜேஷ் : இப்ப நான் உன் கண்ணு , மூக்கு கன்னம் எல்லாம் இடத்திலும் கிஸ் பண்ணி அப்படியே உன் கழுத்தை நக்குறேன் ... இப்ப உன் தொப்புளை சப்புறேன் ..
சுகன்யா : ஆ .. ம்ம்ம்ம் ம்ம்ம்
ராஜேஷ் : என்ன ஆச்சு ....
சுகன்யா : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ராஜேஷ் என்ன ஆச்சு :
சுகன்யா : தண்ணி வந்துருச்ஹு ..போதும் ...
ராஜேஷ் : PANTY ய கழட்டு ...
சுகன்யா : ஏண்டா இதெல்லாம் பண்றே ஐயோ ...
ராஜேஷ் : கலட்டிடியா ..
சுகன்யா : ம்ம்ம்ம்
ராஜேஷ் : காலை கொஞ்சம் அகட்டி வை ... அப்ப தான் என் சுன்னி உன் புண்டைக்குள்ள போகும் ...
சுகன்யா : ப்ள்ஸ் அசிங்கமா பேசாதே ...
ராஜேஷ் :நாகரிகம் பார்த்தாள் நடக்காது பூஜை ...
சுகன்யா : சிரிப்பு
ராஜேஷ் : கண்ணை மூடிக்கோ ...இப்ப நான் என் தடியை உன் இதுக்குள்ள விட போறேன் ..உன் விரலை உள்ள விடு ...
சுகன்யா : வேணாம் எனக்கு உன் இது தான் வேணும் ...
ராஜேஷ்: அப்ப இதோ கிளம்பி வாறன் ...
சுகன்யா : இல்ல வேணாம் நானே விடுறேன் ...ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஆ ஆ வலிக்குது
ராஜேஷ் : இதுக்கே வலிக்குதுன்னு சொன்ன என் சுன்னி 7 இன்ச் இருக்கும் ... இப்ப உன் விரல் எங்கே இருக்கு
சுகன்யா: வெளிய எடுத்துட்டேன் ...
ராஜேஷ்: திருப்பி உள்ள விடு நான் சொல்லுற வரைக்கும் எடுக்க கூடாது ...
சுகன்யா : ம்ம்ம் ஆஅ ஆஆ
ராஜேஷ்: இப்ப கண்ணை மூடு நான் உன் மேல இப்ப படுத்து இருக்கேன் .. எப்படி இருக்கு ..
சுகன்யா : ரொம்ப வெயிட் ஆக இருக்கே ..
ராஜேஷ்சிரிப்பு) இப்ப உன் விரல் தான் என் சுன்னி .. நான் உள்ள விட்டு விட்டு ஆட்ட போறேன் .. நான் in அப்படின்னு சொல்லுவேன் அப்ப நீ உன் விரலை நல்லா fulla உள்ள விடனும் ..out ன்னு சொல்லுவேன் அப்ப மேல கொண்டுவரணும் ..வெளிய எடுக்கவே கூடாது
சுகன்யா : ம்ம் எ எ ஆ
ராஜேஷ் : in ..... out ...............இன் ....................out .................in .................out
சுகன்யா : ம்ம்ம் ஆஅ ஆஆ ஆஅ
சுகன்யா நிஜமாக சொன்னதை செய்கிறாள் என்பதை அவளின் முனங்கல் உறுதி செய்ய ராஜேஷின் சுன்னியும் விறைக்க தொடங்கியது ....
ராஜேஷ்:இப்ப வேகமா செய்யபோறேன் ..in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out in out

சுகன்யா போருக்க முடியாமல் கத்தி தன் நீரை மெத்தையில் கொட்டினாள் .... வேகமா மூச்சு வாங்கியது .. மேலும் ஏதும் பேச முடியாமல் போதும் தூக்கம் வருது என்று சொல்லி உறங்க போனால் ....
ராஜேஷும் மீண்டும் சுகன்யாவின் முனங்கல் சத்தத்தை நினைத்து கை அடித்து தூங்கி போனான்
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#7
28-03-2018, 11:50 PM
ராஜேஷ் சுகன்யாவின் காதலில் போன் செக்சும் ஒரு அங்கம் ஆகியிருந்தது. தினமும் சுகன்யா ராஜேஷின் போனுக்கு காத்திருந்து விரல் கொண்டு இன்பம் அனுபவித்த பின்னே தூங்குவது வழக்கமானது . அதே வேளை சுகன்யா ராஜேஷை முத்தமிட மட்டுமே அனுமதித்தாள் ... அதிக பட்சமாக சுடிதாருடன் இருக்கும் மொலைகளை மட்டுமே கசக்கி இருதான் ராஜேஷ் ...இது ராஜேஷை மேலும் பைத்தியமாக்கியது ....

ராஜேஷ் வீட்டில் போனும் கையுமாகவே இருபது வீட்டில் அவன் அம்மாவின் சம்மதத்தையும் பெற்று தர ...ராஜேஷின் தந்தை சுகன்யாவை கடையில் வந்து பார்த்து சென்றார் ... வீட்டில் வந்து முறையாக பெண் கேப்பதாக சொன்னார் ....சுகன்யா சந்தோசமும் திகிலும் நிறைந்து காணப்பட்டாள் ...அவள் இன்னும் வீட்டில் இது பற்றி வாய் திறக்கவில்லை ....மெல்ல தாயாரிடம் விசயத்தை சொன்னாள் , பதில் ஒன்றும் கிடைக்கவில்லை ... தந்தை முகம் பார்த்து பேசவே மறுத்து வருகிறார் ..இந்நிலையில் ராஜேஷ் அவன் தாய் தந்தையுடன் சுகன்யாவின் வீட்டிற்க்குள் நுழைகிறான் .....

சுகன்யாவும் அவள் அம்மாவும் வந்தோரை நல்ல படியா கவனிக்க , கடுகுவென்ற முகத்துடன் சுகன்யாவின் தந்தை பேச தொடங்கினார் ...
சு-தந்தை : என் பொன்னை உங்களை நம்பி வேலைக்கு அனுப்பினேன் நீங்க இப்படி செய்யலாமா ?
ராஜேஷ்: அங்கிள் நான் எங்க அப்பா அம்மாவோட முறையா பொண்ணு கேக்க வந்து இருக்கேன் , சுகன்யாவை புரிந்து கல்யாணம் செய்ய விரும்புறேன் .. இதுல தப்பு ஏதும் எனக்கு தெரியலை ?
சு-தந்தை: தம்பி open பேசுவோம்...சுகன்யாவை நீங்க உங்க கடையில கிட்டத்தட்ட ஒரு வருசமா பாக்குறீங்க , அப்ப அவ குனியும் போது நிமிரும் போது அவ அழகை பார்த்து நீங்க மதி மயங்கி இருக்கீங்க .. இதை போயி காதல்ன்னு சொல்லி நம்பி பொன்னை கொடுக்க யோசனையா இருக்கு ..
ராஜேஷ் முகம் சிவந்து கோபமானான் ... அவனை பேசாவிடாமல் ராஜ்ஜெஷின் அப்பா பேசினார் ...
ரா-அப்பா: சார் ..ராஜேஷ் எனக்கு ஒரே பையன் .எனக்கு ஒரு பொன்னும் இருக்கா அவளை நல்லபடியா கல்யாணம் பண்ணி கொடுத்து 2 வருஷம் ஆகுது ..எங்களுக்கு சொந்த வீடு இருக்கு ..கிராமத்தில் கொஞ்சம் பூர்விக சொத்தும் இருக்கு .. என் மகனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை ..உங்க பொன்னை அவனுக்கு பிடிச்சு இருக்கு ...பொண்ணுக்கும் என் மகனை பிடிச்சு இருக்கு ...கல்யாணத்தை சிம்பிள் லா செஞ்சுக்கலாம் ...

சு-தந்தை: சார் நீங்க upper மிடில் class .. நாங்க வேற ...எங்க ஜாதியும் வேற ...என் பொண்ணு சின்ன பொண்ணு முடிவெடுக்க தெரியாத வயசு ...கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்ல உங்க வீட்டுல காஸ் வெடிக்கும் என் பொண்ணு உயிர் போகலாம் ... அதுக்கு அப்புறம் நாங்க வாயில வயுத்துல அடிச்சுக்க தான் முடியுமே தவிர உங்கள எதிர்த்து போராட முடியாது ..இது தான் என்னை சுத்தி இருந்த உறவுக்காரங்க வீட்டிலையும் நடந்துகிட்டு இருக்கு ..

ராஜேஷ்: எங்கள பார்த்தா கொலைகாரங்க மாதிரியா தெரியுது ... என்ன பேச்சு பேசுறீங்க ...

சு-தந்தை:தம்பி நீங்க எல்லாம் ரொம்ப உயர்ந்தவங்க எங்களுக்கு சரிபட்டு வாராது எங்களை விட்டுடுங்க ...

ராஜேஷின் அம்மா: சரி சந்தோசம் வாங்க கிளம்புவோம் .... நாளைக்கு உங்க பொன்னை வந்து கணக்கு முடிச்சுட்டு போக சொல்லுங்க .....

சுகன்யா கண்ணீர் விட்டு அழ தொடங்கினாள் ...ராஜேஷ் வீட்டை விட்டு வெளியேறினான் ..

ராஜேஷ் வீட்டுக்கு போயி சுகன்யாவுக்கு போன் மேல் போன் போட்டான் .. பதில் இல்லை ...
இடிந்துபோன ராஜேஷ் எப்போ தூங்கினான் என்றே தெரியவில்லை ...

ரெண்டு நாள் சுகன்யா கடைக்கு வரவில்லை போன் தொடர்பும் இல்லை ....

ராஜேஷ் மிகவும் சோர்ந்து போயி இருதான் .. ராஜேஷின் அம்மா தீவிரமாக அவனுக்கு பெண் பார்க்க தொடங்கினாள் ...

அன்று சுகன்யா கடைக்கு வந்தாள் ... கணக்கு முடிக்க வந்து இருப்பதாக சொன்னாள் .. தான் கடனாக வாங்கி இருந்த 2000 ஆயிரத்தை கழித்து பாக்கியை தருமாறு கடைக்குள் வராமல் கேட்டாள் .... ராஜேஷ் உள்ளே வர சொன்னான் ....

ராஜேஷ்: என் எனக்கு இப்படி நடக்குது , நான் என்ன தப்பு செஞ்சேன் ?

சுகன்யா: தப்பு செஞ்சது நான் தான் ,என் வீட்டை பத்தி தெரிஞ்சும் காதல் பண்ணியது என் தப்புஅதான் ?

ராஜேஷ் : எங்க வீட்டுல பொண்ணு பாக்கராங்க

சுகன்யா : congrajulation ...

ராஜேஷ்: ஓ அவ்வளவுதானா ...

சுகன்யா : எனக்கும் என் மாமாவை கட்டி வைக்க போறாங்க ...

ராஜேஷ் : ஒ gr8 ....

சுகன்யா : சரி நான் கிளம்புறேன் ....

ராஜேஷ் : சம்பள பாக்கியை கொடுத்து ..சட்டேன்று உதட்டில் முத்தமிட்டான் ... சுகன்யா சந்தோசமா ஏற்றுக்கொண்டாள் ...
ராஜேஷ்: ஒரு நல்ல friendaaa போன் போட்டு பேசலாமா ...என் நம்பர் என்னைக்கும் மாறாது நீ போன் போட்டு பேசு ...

சுகன்யா : பேசுறேன் ...என் நம்பரும் மாறது என்றாள் ...

இப்படி ஒரு நாளை எதிர்பார்க்காத இருவரும் கண்ணீருடன் பிரிந்தனர் ....

அடுத்த சில மாதங்களில் ராஜேஷுக்கு திருமணம் அணிதா வுடன் நடந்தது . அனிதா ராஜேஷ் இருவரின் ஜோடி பொருத்தமும் அனைவரையும் பிரமிக்க வைக்தது .. அனிதா ராஜேஷின் உயரத்துக்கும் நிறத்துக்கும் பொருத்தமான பெண் ... ....

இனி
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#8
28-03-2018, 11:50 PM
கல்யாணத்துக்கு முதல் நாள் காலை ராஜேஷ் சுகன்யாவுக்கு போன் செய்தான் ....

ராஜேஷ்: ஹலோ கொஞ்சம் பேசலாமா ...
சுகன்யா : சொல்லுப்பா ...
ராஜேஷ் : நாளைக்கு எனக்கு கல்யாணம் ...
மனசே சரியில்லை .. சந்தோஷ படவே முடியலை ... உன்கிட்டே மன்னிப்பு கேக்க தான் போட்டேன்
சுகன்யா: நீ ரொம்ப நல்லவன் ...உன் மேல எந்த தப்பும் இல்லை ...சந்தோசமா இரு ...நம்ம விதி சரி இல்லை ..கடவுள் ஏதோ காரணத்துக்கு நம்மள பிரிச்சி இருக்காரு ..அது நல்லதுக்குகாக ன்னு நினைச்சுக்கோ ..
ராஜேஷ் : கண்ணீருடன் ... என்னை வெறுத்துடாதே ப்ளீஸ் ..
சுகன்யா : மனம் விரும்பி ரசிச்சு காதலிச்ச உன்னை எப்படி வெறுக்க முடியும் ..நான் என்னைக்கும் உனக்கு நல்ல FRIEND சரியா ... நாளைக்கு நீ சந்தோசமா இரு .. எல்லா நாளும் சந்தோசமா இரு ..உன் மனசுக்கு நீ நல்லா இருப்பே ... இன்னும் 3-4 மாசத்துல எனக்கும் கல்யாணம் நடக்க போகுது நானும் நல்ல இருக்கனும்ன்னு சாமி கிட்ட வேண்டிக்கோ
ராஜேஷ்: நீ ராணி மாதிரி இருப்பே ...
சுகன்யா :தேங்க்ஸ் ...சரி ரொம்ப நேரம் பேசக்கூடாது நான் வைக்கிறேன் ...
ராஜேஷ் : THANKS ... I WILL MISS U ...
சுகன்யா:ம்ம்ம் நோ ,,,, ALL THE வெரி BEST ...BYE
ராஜேஷ்:BYE ...

இந்த உரையாடலுக்கு பிறகு ராஜேஷ் மனம் கொஞ்சம் நிதானத்துக்கு வந்ததது ..கல்யாண வேளைகளில் மூழ்கினான் ...போனை வைத்த சுகன்யா மனம் கதறி வெடித்து அழுதாள் ...அழுது அழுது அப்படியே தூங்கி விட்டாள் .....

கல்யாணம் முடிந்தது ...முதலிரவில் பால் பழம் பூக்கள் மணக்கும் கட்டில் என்று தாம் தூம் என்று இருந்தது ...
அனிதா என்னும் புத்தம் புத்தும் மலர் ராஜேஷை நோக்கி வெட்கத்துடன் உள்ளே வர ...
ராஜேஷ் வா அனிதா பயபடாதே என்றான் ...அனிதா ராஜேஷ் காலில் விழுந்து வணங்க ..ஐயோ இதெல்லாம் வேண்டாம் ...நம்ம்ம இனிமே நல்ல FRIENDS ஓகயா என்றான் ...
அனிதா தலையை ஆட்டினாள் ...

ராஜேஷ் : என்னை பிடிச்சு இருக்கா ...
அனிதா : ம்ம்ம்
ராஜேஷ்: என்னை பத்தி என்ன தெரியும் ...
அனிதா : ..................
ராஜேஷ்: பிடிக்கும்ன்னு சொன்னே என்கிட்டே என்ந பிடிக்கும் ...
அனிதா : போட்டோல பார்த்ததும் பிடிச்சது ..இப்ப நேர்ல பாக்கவும் பிடிச்சு இருக்கு ...
ராஜேஷ் : சிரிப்பு : நீ போடோவுல பார்த்ததை விட ரொம்ப அழகா இருக்கே
என்று சொல்லி அவள் கட்டி வந்து இருந்த சிகப்பு கலர் சிப்பான் சாரியை மெல்ல விலக்கினான் .. அவன் இன்று கட்டிய தாலி அவள் மார்பு பள்ள தாக்கில் கிடக்க அனிதாவின் மார்பை கண்களால் அளந்தான் ராஜேஷ் ... நிச்சியம் இது 36 மேல தான் இருக்கும் என நினைத்தான் .. அனிதாவோ வெட்கத்தில் நெளிந்தாள் ...

யாருன்னு தெரியாத ஒருத்தன் தீடிர்ந்னு ஒன்னை இப்படி பாக்குறது ஒனக்கு பிடிக்கலையா

அனிதா : இல்லை பிடிக்கும் .. பயமா இருக்கு ...
ராஜேஷ் : என்ன பயம் .. நான் உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன் ...ஒனக்கு பிடிச்சதை மட்டும் செய்யுறேன் ... எனக்கு நீ தான் இனி எல்லாமே .. உன் பேரே அனிதா ...HONEY தா என்று சொல்லி அவளின் உதட்டை கவ்வி முத்தமிட்டான் ...
அனிதாவுக்கு இது தான் முதல் முத்தம் ராஜேஷ் செய்கை அவளுக்கு பயம் கொடுத்தது இன்னும் நடுங்கி போனால் உள்ளுக்குள் ...

ராஜேஷ் : பிடிச்சு இருக்கா ...
அனிதா :ம்ம்ம்

ராஜேஷ் : உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு சொல்லு என்றான் ....
அனிதா: எனக்கு எங்க அப்பா அம்மா பிடிக்கும் ...
ராஜேஷ் :அது இல்லை என்கிட்டே நீ என்ன எதிர்பாக்குரே ...அந்த மாதிரி ...
அனிதா : நம்ம friends ன்னு உள்ள வந்த வுடனே சொன்னிங்களே அது ரொம்ப பிடிச்சது ... உங்க ஸ்மைல் பிடிச்சு இருக்கு ...
ராஜேஷ் : தேங்க்ஸ் ...பிரிஎண்ட்ஸ் ன்னு சொல்லியும் நீ இவ்வளவு தயங்கி தயங்கி ரொம்ப பார்மலா ஏன் பேசுறே ... ப்ரீயா இரு ...
அனிதா; ஒரு 2 days ல சரியாகிடும் ..வெக்கமா இருக்கு ....
ராஜேஷ் : நீ டையாடா இருக்கியா ...தூங்கணுமா இல்லை நான் உன்கிட்டே பேசலாமா ...
அனிதா : பேசலாம் ...தூக்கம் வரல புது இடம் இல்ல ...
ராஜேஷ் : மீண்டும் முத்தமிட்டு கொண்டே அனிதாவை கட்டில்லில் படுக்க வைத்தான் ...
என்ன இப்ப தான் கொஞ்சம் பேசுறே ..தொட்ட மட்டும் இந்த மாதிரி நடுங்குறியே ... உனக்கு என்ன ஆச்சு ...
அனிதா : இல்லை ஒன்னும் இல்லை கொஞ்சம் பயமா இருக்கு ...
ராஜேஷ் : ஏன் கிச் பிடிக்குதா ...
அனிதா : ம்ம்ம்ம் ...
ராஜேஷ் :நீ ஒரு கிஸ் கொடு ....
அனிதா : முகம் சிவந்தாள் ...மெல்ல கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் பட்டும் படாமல் ...
ராஜேஷ் ரொம்ப நேரமா அனிதாவின் கிளிவேஜை பார்த்து பொறுமை இழந்து ஜாக்க்கடை கழட்டினான் ...பிராவையும் கழட்டினான் ...அனிதா வியர்த்து போகிறாள் ...

ராஜேஷ் : உன் பரா சைஸ் என்ன .....
அனிதா :---------------------------
அனிதா :36....
ராஜேஷ் அனிதாவின் அழகிய பிரவுன் நிற காம்புகளை சப்பி கொண்டே மற்றொன்றை கசக்கினான் ..அனிதாவோ அவள் கையில் சிக்கிய போர்வையை கசக்கி கொண்டும் கால்களை முருக்கிகொண்டும் தவித்தாள் .... ராஜேஷ் மார்பை விடுவித்து சற்று கிழே வயிறை முத்தமிட்டு கொண்டே தொப்புளை பார்த்தான் ... மிகவும் அழமான தொப்புள் அதற்குள்ளே ஒரு ஒல் போடலாமே என நினைத்தவன் ...சில நிமிடங்களில் அனிதாவை நிவனமாகினான் ..... இந்நேரம் அனிதாவின் புண்டையில் தண்ணி வந்து இருக்கும் என நினைத்த ராஜேஷ் ஏமாந்து போனான் .....

ராஜேஷ் : என்ன ஆச்சு ... நான் செய்யுறது ஒனக்கு பிடிக்கலையா ... நான் உன்னை torture பனுறேனா ...
அனிதா : இல்லை இல்லை ...
ராஜேஷ் : are you enjoying ....
அனிதா :ம்ம்ம்ம்ம்
ராஜேஷ்: இந்நேரம் உனக்கு இங்கே தண்ணி வந்து இருக்கணும் ...ஏன் இப்படி இருக்கே ....
அனிதா : அது தூங்கி காலையில எந்திரிக்கும் பொது சில சமயம் வரும் .. இப்பெல்லாம் வாராது நீங்க ஒன்னும் நினைக்காதீங்க
ராஜேஷ் : (வாய்விட்டு சிரித்து விட்டு ..) நம்ம செக்ஸ் பண்ணும் போது உனக்கு மூடு வந்தா தானா இங்கே தண்ணி வரும்(கூதியை காட்டி )..அப்படி வந்தா தான் நான் என் இதை உள்ள விடும்போது உனக்கு சுகம்மா இருக்கும் இல்லன்னா வலிக்கும் ...
அனிதா : ...ம்ம்ம்ம்ம்
ராஜேஷ் : அதுக்கு நீ பயபுடமா நான் என்ன செஞ்சாலும் enjoy பண்ணனும் ...
அனிதா : சரி ...
இப்போ ராஜேஷ் அனிதாவின் புண்டையை விரித்து நக்கினான் ... விரலை உள்ளே விட்டு நோண்டினான் ... முதன் முறையாக இப்ப தான் முனங்கினாள் அனிதா சில நிமிடங்களில் தண்ணி வந்தது ... அதற்க்கு மேலும் காத்திருக்க முடியாமல் ராஜேஷ் தன் தடியை நுழைத்தான் ..மிகுந்த சிரமத்துக்கு பின் சொருகினான் .. அதுவரை போர்வையை கசக்கி கொண்டு இருந்த அனிதா ராஜேஷின் முதுகில் கோலமிட தொடங்கினாள் ... வழியை பொறுத்துக்கொள்ள பற்களை கடித்து கொண்டாள் ...இது அவளது கூதியை மேலும் இறுக்கமாக்க ராஜேசுக்கு மிகுந்த சிரமாக இருந்தது ஒவ்வொரு ... மனம் தளராத ராஜேஷ் தொடர்ந்து இடிக்க இடிக்க அனிதாவின் கால்கள் அகண்டன .. வேகம் அதிமாகியது ராஜேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடித்து விடுவான் ... வியர்த்து விறுவிறுத்து கண்களை மூடி அனிதா இன்ப வேதனையில் துடித்து கொண்டு இருக்க ... ராஜேஷ் தனது விந்தை முதல் முறையாக ஒரு பெண்ணின் யோனிக்குள் செலுத்தினான் .... இருவரும் மூச்சு வாங்கி படுக்க ..அனிதா வலிக்குது அம்மா அம்மா என்றால் .... ராஜேஷ் அனிதாவை கட்டி அணைத்து அறுதல் கூறினான் ...அனிதா இந்த அணைப்பையும் அன்பையும் ரசித்து வலியை மறந்து கொண்டு இருக்கிறாள் .. ராஜேஷுக்கு இந்த அணைப்பே மீண்டும் விறைப்பை தர மீண்டும் ஒரு ஆட்டம் போட நினைத்து அனிதாவின் புண்டையை நக்கி மூடு வர வைப்போம் என்று எண்ணி முகத்தை அனிதாவின் கூதி நோக்கி கொண்டு செல்ல அங்கே சில ரத்த துளிகளை கண்டு மனம் மாறினான் ....

பாவம் இவள் நாளை மீண்டும் செய்வோம் என்று எண்ணி அனிதாவிடம் மனம் விட்டு பேச தொடங்கினான் ....................
 •
      Find
Reply


« Next Oldest | Next Newest »


Possibly Related Threads...
Thread Author Replies Views Last Post
Incest  அம்மா மகன் Incest Tamil Sex Stories kallada 2 73,196 Yesterday, 10:23 AM
Last Post: Mukhtar
Others  2018 tamil kamakathaigal new kallada 8 9,875 31-05-2018, 05:18 PM
Last Post: jaggu50
Desi  Latest tamil kama kathaigal kallada 7 7,288 19-04-2018, 11:27 PM
Last Post: kallada
Incest  அக்கா புண்டை என் சுன்னி -- Tamil kudumba sex kathaikal kallada 0 11,979 15-04-2018, 12:12 AM
Last Post: kallada
Others  Tanglish tamil sexy sirukathaigal kallada 1 3,218 15-04-2018, 12:05 AM
Last Post: kallada
Wife  Hot and romantic 2018 tamil sex novel kallada 330 28,696 13-04-2018, 01:08 AM
Last Post: kallada
Romantic  அவள் குண்டிக்குள் எனது சுண்ணி -- tamil adult stories kallada 5 8,095 09-04-2018, 11:53 PM
Last Post: kallada
Incest  Family illegal sexstories in tamil font kallada 0 9,927 06-04-2018, 11:37 PM
Last Post: kallada
Incest  அம்மாவின் அழகான முலை -- Amma magan romantic tamil sexstory kallada 9 14,803 06-04-2018, 11:31 PM
Last Post: kallada
Mature  இறுக்கமான என் புண்டை -- Virgin tamil sex stories kallada 5 9,466 06-04-2018, 12:30 AM
Last Post: kallada

  • View a Printable Version
  • Subscribe to this thread


Best Indian Adult Forum XXX Desi Nude Pics Desi Hot Glamour Pics

  • Contact Us
  • en.roksbi.ru
  • Return to Top
  • Mobile Version
  • RSS Syndication
Current time: 30-07-2018, 12:02 AM Powered By © 2012-2018
Linear Mode
Threaded Mode


xxx gujarati  saree hotties  kutte ka lund  telugu sex story in telugu  vasna ki kahani  softcore sex stories  telugu sex stories read online  choot with lund  pooja sex scandal  xxx jocks  incent sex stories in telugu  maa aur bhai  exbii desi beauty  aunties bathing  tmail aunty  dps sex scandel  himdi sexy story  sex scandals mms clips  kerala mallu hot photos  mastram ki sex stories  hidden mms clips  adult comic incest  hindi sex x  desi sex bangla  xxxnude images  the different types of pussy  sexy bengali aunties  www.telugu sex kadalu  sexy aunties in tamilnadu  free mallu porn  sexy story in hinde  chachi ki masti  nalla modda  telugu sex websites  tamil sex amr  rajasthani girls photo  masala story malayalam  thandak I mausam me nashila s exx story  mallu hot boob photos  hot story in malayalam  jija sali hindi sex stories  tamelnadu  putkir chobi  hot bhabhi sex story hindi  marathi ashlil sahitya  dasi sexy mms  tamil akka pundai  savita bhabhi indian sex comics  kannada sexy storys  maa ki pelai  telugu script sex  desi clevage  bangla adult forum  nepal sexx.com  aunty boddu  sexy desi jokes  insect comics  amma makan sex  desi hindi sexi stories  behan ki saheli  mallika sherawat fakes  phati chut  ash hollywood pic  Popatlal xxx photo  telugu adult stories in telugu  online sex stories in telugu  hot aunti image  www.callgril  hindi jija sali sex story  bhai behan ki sexy story  desi lund stories  indan fack  plump matures pics  bete ka lund  incset comics  malylm xxx  sweaty armpits of girls  tamil sexy aunty photos  masala story malayalam  bholi maa ko shahar laa ker choda by mastram  lund bur stories  incest urdu  read tamil sex stories online  mysore mms  desi ses stories  tamil sunni  xxxpictures  randi ki gand