17-12-2012, 08:50 PM
ஒரு முறையே அவளது இடையில் இருந்த உடையைக் களைய அவனுக்கு தருணம் கிடைத்திருந்தாலும், அந்தச் சில கணங்களில் அந்த முடிச்சு எப்படிப் பட்டது என்பதை தெள்ளத் தெளிய அறிந்திருந்த பல்லவன், இப்போது அந்தப் பயிற்சியின் அடிப்படியில் தனது கைவிரல்களை அவளது அல்லிக் கொடியிடையில் படர விட்டு அந்த முல்லைக் கொடியாளின் இடையில் இருந்த துகிலை உரியாமல் சற்றே தளர்த்தி விட்டான். தனது கரங்களுக்கு இப்போது பூரணமாக அங்கு உலவ இடம் கிடைத்த உவகையுடன் அவளது அடி வயிற்றை நோக்கி அவனது திண்மையான விரல்கள் படை எடுக்க, அந்தப் பூங்கொடியாள் முற்றிலும் செயலிழந்த நிலையில் அவனது தாக்குதல்களுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்த வண்ணம் கண்கள் செருக கனவுலகில் சஞ்சரித்தவண்ணம் அந்தக் காட்டுப் பகுதிக்குள் புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தாள்
பல்லவனது கைவிரல்கள் தனது தேன் பெட்டகத்தை அடையவும், நந்தினி உணர்ச்சிப் பிரவாகத்தால் நெளின்ந்தாலும் வேறு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்காமல், புரவியின் அசைவில் அவனது கைவிரல்களின் நுனி அவளது முல்லை மொட்டு மேல் உரசி அவளை இன்பக்கடலில் மூழ்க வைத்துக் கொண்டிருந்தன. அவனது ஆண்மையின் எழுச்சி அவளது மிருதுவான பின்புறத்தை மெல்ல மெல்ல வருட, அவளது பெண்மை கசிவு பெருவதையும் அவள் உணர்ந்தாள். அவன் மார்பின் மீது இன்னும் நன்றாகவே சாய்ந்து கொண்டு குதிரையைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினாள். புரவிகள் இரண்டும் அடர்த்தியான காட்டுப்பகுதிக்குள் குளம்பொலியுடன் செல்ல, முன்னால் சென்று கொண்டிருந்த கபிலனின் புரவி தனது வேகத்தைக் குறைப்பதை உணர்ந்த பல்லவன், நந்தினியின் பவளமேனியின் மீது தனது விரல்கள் நடத்திக் கொண்டிருந்த இன்பத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொண்டு, குதிரையின் கடிவாளத்தின் வாரைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டு, அவளது உடைகளை சீர் செய்து கொள்ளுமாறு அவளது செவியில் கிசு கிசுத்தான்.
அவளும் அதைச் செய்து முடிக்கும் தருவாயில் புரவிகள் இரண்டும் இயற்கை அன்னையின் கண் கொள்ளாக் காட்சி மிகுந்த சோலைவனம் போன்ற ஒரு இடத்தை அடைந்தனர். மதுரையில் அவர்கள் பிரிந்த பொன்னி நதியாள் எங்கெங்கோ வளைந்து நெளிந்து காட்டு வழியாக கடலை அடைய முற்படும் நோக்கத்தில் அந்த காட்டுக்குள்ளும் அழகாக சல சலப்புடன் ஓடும் ஒலியைக் கேட்ட நால்வரும் பரவசத்துடன் அங்கு பார்க்க, அந்த காவிரி நதி ஓரம் வசந்தம் மிகுந்த மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு சோலை இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் சுழ்ந்த அந்த மறைவிடத்தைக் கண்டு பிடித்திருந்த கபிலன், வெகு புத்திசாலிதான் என்று பல்லவன் மனதுக்குள் அவனைப் பாராட்டிக் கொண்டே, அங்கு இரண்டு குதிரைகளையும் நிறுத்தினர். ஆனாலும் யாரும் புரவியில் இருந்து இறங்கவில்லை.
கபிலன், "மன்னவா! நீங்கள் இருவரும் இங்கு சில நாழிகள் நிம்மதியாக இளைப்பாறுங்கள். நானும் பூங்கோதையும், இங்கிருந்து சற்று தொலைவில் வேறு ஒரு இடம் இருக்கிறது. அங்கு நாங்கள் செல்லுகிறோம். கதிரவன் சாயும் நேரம் நாம் திரும்பச் செல்ல வேண்டும். பூங்கோதை குரல் கொடுப்பதில் வல்லவள். அவள் சமிக்ஞை செய்யும் போது செல்லத் தயார் ஆகி விடுங்கள்...." என்று கூறியவாறே, தனது புரவியின் பின் பகுதியில் வைத்திருந்த ஒரு மூட்டையை எடுத்து தரையில் போட்டு, "இதில் பட்டுக் கம்பளமும் புசிப்பதற்கு கனிகளும் உள்ளன....... நாங்கள் வருகிறோம் இளவரசே!! நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். இங்கு மனித நடமாட்டம் சற்றும் ஆகிடையாது. மிருகங்களும் நதியின் அந்தப் பக்கத்தில்தான்,,,,, அதனால் ஒரு தொல்லையும் கிடையாது....... " என்று புன்னகையுடன் கூறி தனது புரவியைச் செலுத்த சிறிது நேரத்தின் அதன் குளம்பொலி மறைந்து அங்கு நதியில் ஓசை மட்டும் மேலொங்கி நின்றது.
பல்லவனது கைவிரல்கள் தனது தேன் பெட்டகத்தை அடையவும், நந்தினி உணர்ச்சிப் பிரவாகத்தால் நெளின்ந்தாலும் வேறு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்காமல், புரவியின் அசைவில் அவனது கைவிரல்களின் நுனி அவளது முல்லை மொட்டு மேல் உரசி அவளை இன்பக்கடலில் மூழ்க வைத்துக் கொண்டிருந்தன. அவனது ஆண்மையின் எழுச்சி அவளது மிருதுவான பின்புறத்தை மெல்ல மெல்ல வருட, அவளது பெண்மை கசிவு பெருவதையும் அவள் உணர்ந்தாள். அவன் மார்பின் மீது இன்னும் நன்றாகவே சாய்ந்து கொண்டு குதிரையைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினாள். புரவிகள் இரண்டும் அடர்த்தியான காட்டுப்பகுதிக்குள் குளம்பொலியுடன் செல்ல, முன்னால் சென்று கொண்டிருந்த கபிலனின் புரவி தனது வேகத்தைக் குறைப்பதை உணர்ந்த பல்லவன், நந்தினியின் பவளமேனியின் மீது தனது விரல்கள் நடத்திக் கொண்டிருந்த இன்பத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொண்டு, குதிரையின் கடிவாளத்தின் வாரைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டு, அவளது உடைகளை சீர் செய்து கொள்ளுமாறு அவளது செவியில் கிசு கிசுத்தான்.
அவளும் அதைச் செய்து முடிக்கும் தருவாயில் புரவிகள் இரண்டும் இயற்கை அன்னையின் கண் கொள்ளாக் காட்சி மிகுந்த சோலைவனம் போன்ற ஒரு இடத்தை அடைந்தனர். மதுரையில் அவர்கள் பிரிந்த பொன்னி நதியாள் எங்கெங்கோ வளைந்து நெளிந்து காட்டு வழியாக கடலை அடைய முற்படும் நோக்கத்தில் அந்த காட்டுக்குள்ளும் அழகாக சல சலப்புடன் ஓடும் ஒலியைக் கேட்ட நால்வரும் பரவசத்துடன் அங்கு பார்க்க, அந்த காவிரி நதி ஓரம் வசந்தம் மிகுந்த மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு சோலை இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் சுழ்ந்த அந்த மறைவிடத்தைக் கண்டு பிடித்திருந்த கபிலன், வெகு புத்திசாலிதான் என்று பல்லவன் மனதுக்குள் அவனைப் பாராட்டிக் கொண்டே, அங்கு இரண்டு குதிரைகளையும் நிறுத்தினர். ஆனாலும் யாரும் புரவியில் இருந்து இறங்கவில்லை.
கபிலன், "மன்னவா! நீங்கள் இருவரும் இங்கு சில நாழிகள் நிம்மதியாக இளைப்பாறுங்கள். நானும் பூங்கோதையும், இங்கிருந்து சற்று தொலைவில் வேறு ஒரு இடம் இருக்கிறது. அங்கு நாங்கள் செல்லுகிறோம். கதிரவன் சாயும் நேரம் நாம் திரும்பச் செல்ல வேண்டும். பூங்கோதை குரல் கொடுப்பதில் வல்லவள். அவள் சமிக்ஞை செய்யும் போது செல்லத் தயார் ஆகி விடுங்கள்...." என்று கூறியவாறே, தனது புரவியின் பின் பகுதியில் வைத்திருந்த ஒரு மூட்டையை எடுத்து தரையில் போட்டு, "இதில் பட்டுக் கம்பளமும் புசிப்பதற்கு கனிகளும் உள்ளன....... நாங்கள் வருகிறோம் இளவரசே!! நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். இங்கு மனித நடமாட்டம் சற்றும் ஆகிடையாது. மிருகங்களும் நதியின் அந்தப் பக்கத்தில்தான்,,,,, அதனால் ஒரு தொல்லையும் கிடையாது....... " என்று புன்னகையுடன் கூறி தனது புரவியைச் செலுத்த சிறிது நேரத்தின் அதன் குளம்பொலி மறைந்து அங்கு நதியில் ஓசை மட்டும் மேலொங்கி நின்றது.
IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON